ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் - பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?… பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் இதற்கு பல மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் திடீரென ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரசரவென உயர்ந்தன. ஏற்கெனவே இருந்த ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் இந்த ஒருநாள் பங்கு உயர்வின் மதிப்பு 71 மில்லியன் … Read more

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!!

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!!

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!! 12 கோடி ரூபாய் செலவில் அமெரிக்க அதிபருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பீஸ்ட் கார் அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகின்றது. மேலும் இந்த பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உலகத்தில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு சாலை வழியாக செல்வதற்கு ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் விமானம் மூலமாக … Read more

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!!  வெளிநாட்டு தயாரிப்பான ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு சீன அரசு அதிரடி தடை விதித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் அனைத்து மக்களிடம் உள்ள ஒன்று உண்டென்றால் அது போன் தான். அதுவும் செல்போன் வந்து பிறகு உலகமே மக்களின் உள்ளங்கையில் வந்து விட்டது போல் மாறிவிட்டது. செல்போனால் ஏராளமான நன்மைகள்  விளைந்தாலும் தீமைகளும் ஏராளம். இதில் விளையும் தீமைகளை கருத்தில் … Read more

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் - எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!

நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!! 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் ஓராண்டுக்கு மேல் கடந்து தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது.இந்த போரால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டது.உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்பொழுது உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.கடந்த … Read more

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!! 

So not India?? New name on the board placed in front of the Prime Minister!!

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!  தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை. தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. … Read more

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!

World Cup Dream 11 Team!! These are the first 5 players to choose service!!

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!! உலகக் கோப்பை தொடருக்கான கனவு 11  அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் முதல் 5 பெயர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல அணிகள் கலந்து … Read more

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!!

This is the result if this match is affected by rain!! Asian Cricket Council Action Information!!

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!! இந்தியா பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த போட்டியை அடுத்த நாள் நடத்தப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற … Read more

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!!

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!!

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!! சீனா நாட்டில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று மாணவர்களை தூங்க வைப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்து தற்பொழுது அது தொடர்பான அறிவிப்பை பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் உலகத்தில் பலவிதமான பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. இதுவரை நிறைய பள்ளிக்கூடங்களில் புத்தகங்களுக்கு கட்டணம், நோட்டுகளுக்கு கட்டணம், மாதத்திற்கு ஒரு … Read more