கர்ம வினை அகல, முன் ஜென்ம பாவம் தீர இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

0
240
#image_title

கர்ம வினை அகல, முன் ஜென்ம பாவம் தீர இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவ காரியங்கள் மற்றும் கர்ம வினைகளால் இந்த ஜென்மத்தில் பல்வேறு தீரா கஷ்டங்கள், துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இந்த முன் ஜென்ம பாவம் மற்றும் கர்ம வினைகள் நம்மை விட்டு அகல கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை 3 மாதங்களுக்கு தொடர்ந்து செய்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.

கர்ம வினை அகல, முன் ஜென்ம பாவம் தீர எளிய பரிகாரம்:-

இங்கு கொடுத்துள்ள எண்ணை தினமும் முடிந்த நேரத்தில் கண்களை மூடி 3 நிமிடங்கள் சொல்லவும். எண்களைத் தனித் தனியாக உச்சரிக்க வேண்டும்.

இதை ஒரு சிறிய பேப்பரில் எழுதி அடிக்கடி உங்கள் கண் படும் இடத்தில் ஒட்டி வையுங்கள்.

இதே போல் எழுதி உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்ளவும்.

உங்கள் இடது கையில் சிவப்பு மை உடைய பேனாவால் எழுதிக் கொள்ளவும். உங்கள் ஃபோன் வால் பேப்பராக வைக்கலாம். அதேபோல் நீங்கள் வேலை செய்யும் மேஜை மீதும் எழுதி ஒட்டி வைக்கலாம்.

எண் – 3 3 9 6 8 1 5

சாதாரணமாக நினைத்து விடாமல் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த எண்களை இவ்வாறு கண் படும் இடங்களில் எழுதி ஒட்டி உச்சரித்து வாருங்கள்.

இவ்வாறு செய்வதினால் உங்கள் வினைகள் விலகி நல்லது நடக்க ஆரம்பிப்பதைக் கண் கூடாகப் பார்ப்பீர்கள்.