தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

0
32
#image_title

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

பயணதூரத்தை இரயில் ஒன்று தாமதமாக கடந்ததை அடுத்து அதில் பயணித்த பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆலப்புழா செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் இரயிலில் பயணம் செய்தார். ஆனால் சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற இரயில் பயணதூரத்தை தாமதமாக சென்றது.

இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற இரயில் தாமதமாக சென்றதால் பயணநேரம் அதிகமானாது. இதனால் இரயிலில் பயணம் செய்த கார்த்திக் மகன் விரக்தி அடைந்தார். இதையடுத்து கார்த்திக் மகன் அவர்கள் இரயில் தாமதமாக சென்றது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு கார்த்திக் மோகன் தொடர்ந்த வழக்கு தற்பொழுது வரை நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு வழங்கி உள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் “இரயில் தாமதமாக சென்றது தொடர்பான வழக்கில் இந்திய இரயில்வே வழக்கு தொடர்ந்த கார்த்திக் மகன் என்பவருக்கு 60000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிறந்த சேவையை வழங்குவதற்கு இந்திய இரயில்வே தவறி விட்டதால் இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.