உங்களது குலதெய்வம் வீட்டில் இல்லையா?? வீட்டிற்கு வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!! 

உங்களது குலதெய்வம் வீட்டில் இல்லையா?? வீட்டிற்கு வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!! 

உங்களது குலதெய்வம் வீட்டில் இல்லையா?? வீட்டிற்கு வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!!  குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா இல்லையா என்பது அறிய சில எளிய பரிசோதனைகளை நீங்கள் செய்து பார்க்கலாம். குலதெய்வம் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நல்ல சக்திகளும் இல்லாத இல்லங்களில் எந்த உயிரினங்களும் வசிப்பது கிடையாது. ** குறிப்பாக பல்லி போன்ற சிறு உயிரினங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலே தெய்வ சக்தி இருப்பதை நீங்கள் அறியலாம். கவ்லி கத்தும் சத்தம் அடிக்கடி வீட்டில் கேட்டால் … Read more

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா?? கருநீல நிறத்தில் இருக்கும் நாவல்பழம் ஏராளமான சத்துக்களை கொண்டது. கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீசியம் வைட்டமின் சி சோடியம் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டது. *** நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது நாவல்பழம் எனப்படும் ஜாமுன். **** பற்களை சுத்தம் செய்வதுடன் ஈறுகளில் இரத்த கசிவை நிறுத்துகிறது. ****நாவல்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் எடையை குறைப்பது சுலபம். ****இந்த பழத்தை சாப்பிட்டு … Read more

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! காதலியின் தந்தை காதலை மறுத்த நிலையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தான் காதலி வீட்டில் காதலன் தூக்கி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணையில் அந்த நபரின் பெயர் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணை … Read more

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!!  அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!!  நாளை முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை  ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையே உள்ள தண்டவாளத்தில் நடைபெற உள்ளது. இதனால் ரயில் எண் 06 412 ( ஈரோடு ஜோலார்பேட்டை … Read more

பெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!! 

The boy who stole it from the woman!! Big Riot Shocking Event!!

பெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!!  பெண்ணின் உள்ளாடைகளை திருடிய வாலிபரால் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் தண்டுகா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் உள்ளாடைகளை திருடிய விவகாரத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் உண்டானது. இதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பச்சம் கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவர் பக்கத்து … Read more

முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!! 

Tamil Nadu Govt Super Jobs for Post Graduates!! Excellent opportunity with a salary of Rs 133100!!

முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!!  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பயன்படுத்தி இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி : Research Assistant in Statistics –   1 பதவி :  Research Assistant in Economics – 1 பதவி :  Research Assistant in Geography … Read more

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !! 

Love that hides the already married!! Lover's action due to girlfriend's perverse decision !!

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !!  ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்த வாலிபரால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில்  காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு தேவனஹள்ளி தாலுக்காவில் விஜயபுரா நகரில் கோலாரை சேர்ந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து கொண்டே அருகில் உள்ள உர நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே உர நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி … Read more

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! 

Dramatically high cylinder price !! Shocking news for people!!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!!  மீண்டும் அதிர்ச்சி தரும் செய்தியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த விலை நிர்ணயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். … Read more

வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!! 

The horror that happened during the construction of the house!! A woman died and two are worried!!

வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!!  மதுரை விளாங்குடியில் கட்டிடம் கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் மரணமடைந்தார். மதுரை மாவட்டம் விளாங்குடியில் வீடு  ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டிட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டின் படிக்கட்டு அடியில் நான்கு தொழிலாளர்கள் அமர்ந்து பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பணியில் கவனமாக இருந்ததில் அடுத்து நிகழ இருக்கும் விபரீதம் … Read more