3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்! 

3-year-love-5-month-pregnancy-cheated-boyfriend-a-young-girl-who-fought-bravely-and-took-action

3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்!  காதலித்து விட்டு கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் ஒருவர் போராடி கரம் பிடித்துள்ளார். விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி வயது 23. இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் விருத்தாச்சலம் அருகே பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் … Read more

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்! 

will-kathikutty-annamalai-criticize-us-if-this-continues-former-minister-kattam-will-reconsider-the-alliance

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்!  அண்ணாமலை தொடர்ந்து இப்படியே விமர்சனம் செய்து வந்தால் பிஜேபி உடன் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள்  முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தவறாக அவதூறு பேசிய அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  மேலும் பாஜக கூட்டணிக்கே  ஆப்பு  வைக்கும் விதமாக கூட்டணி குறித்து மறுபரிசீலனை முடிவு … Read more

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்!  காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட … Read more

மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது ஏற்பட்ட மின்தடை திட்டமிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

sudden-power-outage-during-the-visit-of-union-home-minister-senthil-balaji-responded-to-the-accusation

மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது ஏற்பட்ட மின்தடை திட்டமிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் பொழுது கரண்ட் கட் ஆன விவகாரம் தற்செயலாக நடந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தார். அப்போது தன்னை வரவேற்பதற்காக தொண்டர்கள் காத்திருந்ததால் அவர்களைப் பார்க்க … Read more

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்! 

are-you-asking-us-to-buy-the-tickets-ourselves-the-brutality-of-the-conductor-in-the-bus-that-runs-like-a-movie

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்!  சென்னையில் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனரை ரவுடிகள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரபேட்டையில் ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை மறைத்து வைத்த அரிவாளால் ரவுடிகள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நேற்று இரவு சென்னை திருவேற்காட்டில் … Read more

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு!  ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுவடு ஆறுவதற்குள் அவரது மகளை பாம்பு கடித்ததில் பலியானார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாவட்டத்தில் … Read more

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

ஜூன் - 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை!  இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் வழக்கமாக எப்பொழுதும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து  காணப்படுவதால் மாணவர்களின் நலன் கருதி இரண்டு … Read more

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! 

நிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்! போதை அதிகமானதால் 6 வயது மகளை தந்தையே அரிவாளால் கொடூரமாக வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலி கரையை சேர்ந்தவர்  மகேஷ். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. மகேசின் மனைவி … Read more

கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்! 

கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்! 

கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்!  உடம்பில் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருப்பார்கள் இந்த பானத்தை தொடர்ந்து இரண்டு வாரம் குடித்து வந்தாலே போதும். உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அனைத்தும் கரைந்து போய்விடும். அதுமட்டுமில்லாமல் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சளி இருமலால் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல பலன் … Read more

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்!  நாம் எளிமையாக துணிகளை வாஷிங் மிஷினில் துவைத்தாலும் சில துணிகளை கட்டாயம் கையில் துவைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பாக வெள்ளை துணிகள் மற்றும் குழந்தைகளின் யூனிபார்ம் துணிகளை தனியாக ஊறவைத்து கையால் மாங்கு மாங்கு என தேய்த்து துவைப்போம். என்னதான் துணிகளை கஷ்டப்பட்டு துவைத்தாலும் வெள்ளைத் துணிகள் நாளடைவில் … Read more