ஈகோவை விட்டு கூட்டத்துக்கு வந்த அன்புமணி ராமதாஸ்! மக்கள் மத்தியில் பெருகிய ஆதரவு

Anbumani Ramadoss

ஈகோவை விட்டு கூட்டத்துக்கு வந்த அன்புமணி ராமதாஸ்! மக்கள் மத்தியில் பெருகிய ஆதரவு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில் இதனால் தமிழகத்திற்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க ஆளும் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக கூட்டணி கட்சிகளுடன் எதிர் அணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. … Read more

USAID நிதியுதவி விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் – விளக்கமளித்த இந்திய அரசு 

USAID funding issue! Controversy sparked by Congress - Government of India explained

USAID நிதியுதவி விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் – விளக்கமளித்த இந்திய அரசு இந்தியாவில் சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (யுஎஸ்ஏஐடி) நிதியுதவி தொடர்பான சமீபத்திய சர்ச்சையானது ஒரு சூடான அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகள் இந்திய அரசால் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் USAID-ன் நிதியானது கண்டிப்பாக வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தேர்தல் செயல்முறைகளுக்கு அது பயன்படுத்தப்படவில்லை … Read more

டிரைவர் குடி போதையில் இருந்தாலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு 

Madras High Court

விபத்து ஏற்படும் போது டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஹம்மது ரஷீத் @ ரஷீத் எதிராக கிரிவாசன் ஈ.கே என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி எம்.தண்டபாணியின் உயர் நீதிமன்ற அமர்வு பின்பற்றி, பாலிசி ஆவணத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செலுத்தும் பொறுப்பை ஏற்கும். விபத்துக்குள்ளான … Read more

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம் பெங்களூரில் நடைபெற்று வரும் 2 வது கட்ட மெட்ரோ பணி காரணமாக சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது பெங்களூரு மெட்ரோ பிராஜெக்ட் பேஸ்-2 ல், பெல்லந்தூர் சந்திப்பு ப்ளை ஓவர் அருகே, சஞ்சய் பாலஸ் ரோடில் மையப்பள்ளி மேம்பாலம் அமைக்கப்படும். இதன் காரணமாக, பெல்லந்தூர் சந்திப்பில் இருந்து ஜெய்புரா அரசு பள்ளிக்கு, பில்டர் எண். 163 முதல் 167 வரை, சில … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அதிமுகவை வைத்து போட்ட வியூகம்

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அதிமுகவை வைத்து போட்ட வியூகம்

விஜய் அரசியல் வரவுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சி பூசல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சம்பவம் தான் தற்போது தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அவர் தற்போது விமர்சிக்க காரணம் என்ன என பலரும் அலசி ஆராய தொடங்கி விட்டனர். அந்த வகையில் தற்போது அதிமுகவில் ஏற்பட்ட இந்த … Read more

அம்பேத்கர் சிலை சேதம்: கெஜ்ரிவாலின் ‘போலி தலித் ஆதரவு’ பாஜக-காங்கிரஸ் சாடல் 

Ambedkar statue damaged: BJP-Congress slam Kejriwal's 'fake Dalit support'

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் ‘போலி தலித் ஆதரவை’ பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளது, மேலும் ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தானி தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பஞ்சாப் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 33 அடி உயர டாக்டர் அம்பேத்கரின் சிலை, ஜனவரி 26 அன்று பட்டப்பகலில் சேதப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் … Read more

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம் காங்கிரசின் உயரடுக்கு ஆணவம் அம்பலமானது: பழங்குடியினத் தலைவரை சோனியா காந்தி ‘ஏழைப் பெண்’ என்று திட்டியது சீற்றத்தைத் தூண்டுகிறது. 2025 பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சக்திவாய்ந்த உரையுடன் தொடங்கியது. இருப்பினும், காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி ஜனாதிபதியை “ஏழைப் பெண்” என்று கூறி சர்ச்சையைத் தூண்டினார். முர்முவின் உரையைக் குறிப்பிட்டு, சோனியா, “ஜனாதிபதி இறுதிக்குள் முற்றிலும் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணியானது 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இம்பேக்ட் பீல்டர் விருது: வழக்கமாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ‘இம்பேக்ட் பீல்டர்’ விருது வழங்கி … Read more

தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று பேசி தலித் மக்களின் மீது வலையை வீச எண்ணுகிறார் ஆளுநர். தலித் மக்கள் ஏமாற மாட்டார்கள் என திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் பங்கேற்று இருந்தார். அந்நிகழ்ச்சி உரையில் ஆளுநர் அவர்கள் “சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு தீய … Read more

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆற்றிய உரையை விமர்சித்த அமைச்சர் மதிவேந்தன் அவருக்கு அரசியல் ஆசையிறுந்தால் நேருக்கு நேர் வாங்க என சவால் விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 76 வது குடியரசு தினமான இன்று கொடியேற்றும் விழாவின் போது ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தனது உரையை வழங்கினார். அவ்வுரையில் “சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி” நடப்பதாக அவர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தின் கல்வி நிலை, … Read more