காப்பீட்டு தொகையை தராமல் இழுத்தடித்த தனியார் மருத்துவமனை மீது பெண் புகார்
காப்பீட்டு தொகையை தராமல் இழுத்தடித்த தனியார் மருத்துவமனை மீது பெண் புகார் காப்பீட்டு தொகை வரும் முன்பே பணத்தை வாங்கி கொண்டு காப்பீடு தொகை வந்தவுடன் வாங்கிய பணத்தை கொடுக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை மீது கையில் கட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடியை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி கஸ்தூரி. குமரகுரு அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். … Read more