ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வரவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வரவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் மழைக்கால பாதுகாப்பு பணிகள், பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்காததால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இந்த விடுவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது”வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் … Read more