இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

Nitin Gadkari

இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையில் மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார். டெல்லியில் இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது. இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு … Read more

கேரளாவில் 9549 பேர் தற்கொலை! வெளியான அதிர்ச்சிகரமான தகவல்

9549 Persons Suicide in Kerala

கேரளாவில் 9549 பேர் தற்கொலை! வெளியான அதிர்ச்சிகரமான தகவல் கேரளாவில் கடந்த ஆண்டு 9,549 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெண்களை விட ஆண்கள் அதிகம் பேர் தற்கொலை செய்தனர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக தற்கொலை தடுப்பு தினமாக நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டு 2020-2021-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களை ஆய்வு செய்து வரும் பிரபல மனோதத்துவ நிபுணரும், இந்திய மருத்துவக் கழகத்தின் மனநல … Read more

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை தற்போது எந்த அளவில் உள்ளது? தற்போது செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் அனைத்தும் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று எம்.துரைசாமி பதவி ஏற்பு

Justice M Duraiswamy

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று எம்.துரைசாமி பதவி ஏற்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா நேற்று உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதையடுத்து இந்திய ஜனாதிபதி புதிய தலைமை நீதிபதியை இதுவரை நியமிக்கவில்லை. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் … Read more

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

Dinesh Karthik

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வான பின்னர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியகோப்பை போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் அதிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணி தனிக்கவனம் செலுத்தி வருகிறது. 7 வது டி … Read more

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது நடந்த கலவரத்தில் பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.   கடந்த 2013 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழாவை நடத்தியது. இதில் கலந்து கொள்ள … Read more

மரத்தடியில் கஞ்சா புகைக்கும் பள்ளி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ

Tiruvannamalai

மரத்தடியில் கஞ்சா புகைக்கும் பள்ளி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளியின் அருகே உள்ள மரத்தடியில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைப்பது போன்ற வீடியோ அப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகிறது. ஏற்கனவே செங்கம் பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது போன்று மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வீடியோ சமூக வலைத்தளங்களில், ஊடகங்களிலும் வைரலாகி … Read more

டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி

டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி

டெலிவரி ஊழியர் அந்தரங்க உறுப்பை கடித்த நாய்! அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி மும்பையில் டெலிவரி ஊழியர் ஒருவரை லிஃப்டில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்டு வகை வளர்ப்பு நாய் அவரது அந்தரங்க பகுதியில் கடித்துள்ளது. அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொது இடங்களில் தெரு நாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது ஆனால் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களே பொதுமக்களுக்கு தொல்லையாக அமைந்துள்ளது அந்த … Read more

பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம்

Natural Herbal Remedies for Snake Bite First Aid

பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். படைக்கே அஞ்சாதவர்கள் கூட பாம்புக்கு அலறுவார்கள் என்றும் கூறுவதுண்டு. பார்ப்பதற்கே ஒருவிதமாக அறுவறுப்பான பயத்தை கொடுக்க கூடிய தோற்றத்தை தரும் பாம்புகள் மனிதர்களை அடிக்கடி அச்சுறுத்துவதில் கில்லாடிகள். இவ்வளவு அச்சத்தை தரும் நம்மை கடித்தால் உடனடியாக நாம் செய்ய வேண்டிய முதலுதவி வைத்தியம் பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. வாழைத்தண்டு – சாறு250 மி.லி., 2. வெற்றிலை … Read more

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது சேலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியை இருவர் மினி லாரியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு … Read more