கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

200 acres of agricultural land has been affected due to flood in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு ஜெயங்கொண்டம் – கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முத்துவாஞ்சேரி பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு. இதனைத்தொடர்ந்து மருதையாற்றின் ஓரம் உள்ள கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. … Read more

மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் 

Coimbatore team topped the state level basketball tournament

மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் மாநில அளவில் இரவு பகலாக கும்பகோணத்தில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. குடந்தை டெம்பிள் சிட்டி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் கும்பகோணத்தில் மூன்று நாட்கள் நடந்த மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி பகல் இரவாக நடைபெற்றது.இந்த போட்டியில். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன. மின்னொளியில் விடிய விடிய நடைபெற்ற இறுதி போட்டியில் கோயம்புத்தூர் அணி … Read more

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  இளைஞர் செய்த காரியம்

BJP Person Misbehave with School Child

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  இளைஞர் செய்த காரியம் கள்ளக்குறிச்சி அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை தாழ்தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் பன்னூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். அப்போது அங்குள்ள கல்லக்கொளடா எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடைக்கு … Read more

கனமழை குறித்து வானிலை மையம் அறிவிப்பு! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Rain Alert in Tamilnadu

கனமழை குறித்து வானிலை மையம் அறிவிப்பு! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் 9 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 … Read more

மருத்துவர்களின் பணிநேரம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு 

Tamil Nadu Government Doctors Association protest announcement against increase in working hours of doctors

மருத்துவர்களின் பணிநேரம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் பணிநேரம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை இன்று ( 08.08.2022) முதல் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு காணொளி வாயிலாக கூட்டப்பட்டதாகவும், அதில் பல்வேறு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அச்சங்கத்தின் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார … Read more

போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது 

Notorious rowdy arrested after a year of threatening police

போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த மதுரை பந்தல்குடி பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் கைது செய்யப்பட்டார். மதுரை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட் பந்தல்குடி பகுதி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ். இவருக்கு வயது 30 ஆகிறது. இவர் கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விட்டார். இது குறித்த … Read more

இடப்பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு! சம்பந்தப்பட்ட ஜோசியர் தற்கொலை 

Allegation of money fraud to solve the problem! Involved is Josiah's suicide

இடப்பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு! சம்பந்தப்பட்ட ஜோசியர் தற்கொலை இந்து மக்கள் கட்சி ஜோசியர் பிரிவு மாநில துணைத்தலைவர் பிரசன்னா சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. என் தம்பியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரது சகோதரி பேட்டி. சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தொழிலதிரான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கு செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஊரப்பாக்கத்தில் சொந்தமாக காலியிடம் உள்ளது. இந்நிலையில் … Read more

கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை 

A young man who was drunk with a sickle! Police action by video

கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை வேளாங்கண்ணியில் கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அரிவாளுடன் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த மாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர். இவருக்கும், சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒரு சிலருக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த … Read more

1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் 

1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் 

1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் வேலூரை சேர்ந்த ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் 79,000 பேர் , மொத்தமாக 4 ஆயிரத்து 383 கோடி முதலீடு செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவினை தெரிவித்துள்ளனர் வேலூரை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து … Read more

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு 

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு 

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து கோமா நிலையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ, பைக் மீது விழுந்தது. இந்த சம்பவத்தின் போது புதுகோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (30) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை … Read more