திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!

Suddenly the train caught fire!! Busy among passengers!!

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா ரயில் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர். ஹைதராபாத் மாநிலம் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி பகுதிக்கு இடையே இந்த ரயில் செல்லும் போது திடீரென்று ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே உடனடியாக ரயில் … Read more

“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!!

"Threads" app is a copy of Twitter!! Twitter company accuses Meta!!

“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!! உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பது தான் ட்விட்டர் நிறுவனம். தற்போது இதற்கு போட்டியாக இருக்கும் வகையில் “திரெட்ஸ்” என்னும் வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஒரு கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இந்த திரேட்ஸ் வலைத்தளம் குறித்து ஒருவர் இது டிவிட்டரின் பிரதி என்று கூறி உள்ளார். தற்பொழுது மூன்று கோடிக்கும் மேலான பயனர்களை பெற்றுள்ள திரெட்ஸ் … Read more

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!! முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழந்கியுள்ளது. இந்த வழக்கில் இருக்கும் பின்னணியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார். அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த … Read more

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!! சென்னையில் உள்ள அண்ணாநகரில் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் கோயம்புத்தூரின் சரக டி.ஐ.ஜி. யாக பதவி வழங்கப்பட்டு மாற்றப்பட்டார். இவர் தற்போது கோவையில் உள்ள பந்தய சாலையில் இருக்கின்ற முகாம் அலுவலகத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத … Read more

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Increased seats for medical studies!! Union Minister Announcement!!

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

Huge Grievance Camp!! Get ready people!!

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!! தமிழகத்தில் தினம்தோறும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களும் முடிவுகளும் தமிழக அரசால் எடுத்துக்கொண்டே வருகின்றனர். இருப்பினும் மக்களுக்கு இருக்கின்ற சில குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் வழக்குகளையும், குறைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் சென்னை காவல் துறையின் உதவியோடு குறை தீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 9.30 மணி அளவில் … Read more

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!! பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது. இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!! தினந்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Physiotherapist, Microbiologist, Lab Technician, Lab Attendant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் … Read more

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல் இபி பில்லை மொபைல் போன்களில் அல்லது ஆன்லைனில் கட்டுபவர் நீங்கள்? அப்படி நீங்கள் இபி பில் கட்டிருந்தாலுமே உங்களுக்கு கட்டவில்லை என்று போனில் அழைப்பு வரலாம் அல்லது மெசேஜ் வரலாம். மேலும் நம் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் போகலாம். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகமாகி வருகிறது. இது எவ்வாறு நடக்கிறது இதை எப்படி தடுக்கலாம் என்பதை … Read more

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!!

ஒரே வாரத்தில் முடி உதிர்வு நின்று முடி காடு போல கருகருன்னு வளர இந்த ஒரு Hair Pack போதும்!! பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். இதற்கான தீர்வை வீட்டிலேயே செய்யலாம். அது எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம். செய்முறை: இந்த ரெமிடியை செய்வதற்கு முதலில் சாதம் வேக வைத்து வடித்த கஞ்சித் தண்ணியை எடுத்துக் கொள்ளவும். … Read more