மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்! 1)நார்ச்சத்து நிரைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 2)தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து பருகி வந்தால் குடல் சுத்தமாகும். 3)சூடு நீரில் 10 உலர் திராட்சை சேர்த்து அருந்தினால் வயிற்றில் உள்ள கழிவுகள் உடனடியாக வெளியேறி விடும். 5)ஓமம் மற்றும் சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும். பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும். மறுநாள் வரை அந்த … Read more

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க!

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க!

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க! கடந்த காலங்களில பெரியவர்களுக்கு மட்டும் இருந்த மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டுகளில் [அடிபடுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றாலும் மூட்டு வலி ஏற்படுகிறது. தேவையான பொருட்கள்:- *வேப்ப எண்ணெய் *தேங்காய் எண்ணெய் *முடக்கத்தான் கீரை *சூடம் *மஞ்சள் செய்முறை:- … Read more

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்!

"சீரகம் + பால்".. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்!

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்! வயிற்றுப்புண் பாதிப்பால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ வயிறு, குடல் பகுதியில் புண்கள் உருவாகி விடும். வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை நாம் … Read more

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!! நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை, … Read more

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! முதலில் கொள்ளு பருப்பு 1/2 கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், புதன், சனி – இந்த மூன்று நாட்களுக்கும் சிறிது … Read more

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!! 1)ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் 3 ஸ்பூன் கருப்பட்டியை 1 கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும். 2)அகத்தி கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். 3)ரணகள்ளி இலையை சப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை சரியாகும். 4)சோம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு … Read more

கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி – செய்வது எப்படி? கேரளா மக்கள் அதிகம் விரும்பும் எண்ணெய் பண்டங்களில் ஒன்று நேத்திரம் பழம் பஜ்ஜி. இவை இனிப்பு பண்டமாகும். இந்த நேத்திரம் பழம் பஜ்ஜி சுவையாக செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மைதா மாவு – ஒரு கப் *சீனி – ஒரு கப் *சீரகம் – சிறிதளவு *நேந்திரம் பழம் – 1 *எண்ணெய் – தேவையான அளவு *உப்பு – சிறிதளவு செய்முறை:- … Read more

உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேச்சு!

உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு! குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சின்னா பின்னமான இந்த மாவட்டங்களில் மீட்டுப்பணி இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெள்ள பாதிப்பை சந்தித்த … Read more

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!!

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்.. ஜனவரி முதல் இந்த 3 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கிறார்!! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி மாதம் முதல் விசாரிக்க இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் … Read more