வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்..!!

வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்..!!

வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்..!! நம் உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உண்ண வேண்டும். பழ வகைகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வாழைப்பழத்தை விட அதன் பூவில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. வழைப்பூவில் ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி … Read more

நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் – தயார் செய்வது எப்படி?

நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் - தயார் செய்வது எப்படி?

நரை முடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் ஹேர் டை ஆயில் – தயார் செய்வது எப்படி? இன்றைய உலகில் பெரும்பாலனோர் நரைமுடி பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவரும் இந்த பாதிப்பால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நரை முடியை கருமையாக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் டை ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருள்கள்:- *அவுரி இலை … Read more

இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!!

இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!!

இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!! இன்றைய காலத்தில் சளி, காய்ச்சல் வருவது எளிதாகி விட்டது. இந்த தொற்று பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இதற்கு துளசி, தூதுவளை வேக வைத்த தண்ணீரை வைத்து ரசம் செய்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துளசி மற்றும் தூதுவளை வேக வைத்த தண்ணீர் – 1 கப் *பூண்டு – 5 பல் *வர மிளகாய் – 3 *புளி … Read more

நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!! நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாகவோ, மலம் வழியாகவோ வெளியேற்றி விட வேண்டும். ஆனால் சிறுநீர்கப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம், போன்ற தாது உப்புகள் தேங்கினால் அவை சிறுநீரக கற்களாக மாற அதிக இருக்கிறது. அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட காலமாக வங்கியில் தூங்கி … Read more

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் - சுவையாக செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி..? அசைவ உணவுகளில் மீன் அதிக ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இந்த மீனில் கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மீன் *மிளகாய் தூள் *கரம் மசாலா *இஞ்சி பூண்டு விழுது *மிளகு தூள் *உப்பு *எண்ணெய் *மஞ்சள் தூள் செய்முறை:- மீனை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் … Read more

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!! நம் உணவில் மணத்தை கூட்டும் பூண்டு ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பூண்டை உணவில் சேர்த்து வருவது நல்லது. தினமும் 1 பல் பச்சை பூண்டு அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பூண்டில் வைட்டமின் பி6, … Read more

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!! இன்றைய காலத்தில் பெரும்பாலானார் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். பெரியவர்கள், சிறுவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை பரம்பரை நோய் என்று சொன்னாலும் மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் இந்த நோய் உண்டாகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அளவாக இருக்க வேண்டும். மீறினால் அவை நீரிழிவு நோயாக மாறிவிடும். எனவே இரத்தத்தில் சரக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் … Read more

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!! கடந்த மாதம் தமிழக்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. இந்த புயலால் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!! மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சொதப்பிய முதல்வர் ஸ்டாலினை மக்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்பொழுது சேலம் மாடர்ன் தியேட்டரஸ் விவகாரத்தில் தலையிட்டு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டரஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 100க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், … Read more