அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்.. "முதியோர் பென்ஷன் தொகை" உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா? நாடு முழுவதும் 60 வயதுக்கும் மேற்ப்பட்ட முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவற்ற மகளிர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை பென்ஷன் பணமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திர அரசு அம்மாநில முதியோர்களின் பென்ஷன் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தது. … Read more

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!! தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று அதிமுகவின் முக்கிய … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!! கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். *கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. *கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது. … Read more

தமிழக அரசு வேலை.. பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்யவும்!! மாதம் ரூ.12000/- ஊதியம்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 25!!

தமிழக அரசு வேலை.. பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்யவும்!! மாதம் ரூ.12000/- ஊதியம்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 25!!

தமிழக அரசு வேலை.. பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்யவும்!! மாதம் ரூ.12000/- ஊதியம்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 25!! தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதி வரவேற்கப்பட இருக்கின்றன.இந்த பணி முற்றிலும் … Read more

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும். தீர்வு … Read more

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!! தலைமுடி கருப்பாக இருந்தால் நாம் இளமை தோற்றத்தில் இருப்போம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.நாம் தாத்தா பாட்டி காலத்தில் 45 வயதை தாண்டினால் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும்.காரணம் அவர்களது வாழ்க்கை மற்றும் உணவு பழக்க வழங்கங்கள் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் … Read more

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும். தற்காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதினாலலும், ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்டவைகளாலும் இந்த வலி ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!? நாம் உண்ணும் உணவு ஆரோக்யம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து … Read more

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே … Read more

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்? மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் … Read more