ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ஒரு நாள் ஊதியம் ரூ.10000 ! இன்றே கடைசி நாள்!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ஒரு நாள் ஊதியம் ரூ.10000 ! இன்றே கடைசி நாள்!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ஒரு நாள் ஊதியம் ரூ.10000 ! இன்றே கடைசி நாள்!! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Domain Expert பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் இன்று வரை வரவேற்க படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணி: Domain Expert காலியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் ஊதியம்: இப்பணிக்கு … Read more

கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் வெள்ளையாக மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இதற்கு வீட்டில் உள்ள ஒரே ஒரு ஸ்பூன் காபி தூள் மட்டும் போதும் முகத்தில் இருக்கும் டானை இயற்கையான முறையில் எளிதில் அகற்றி விட முடியும்.காபி தூள் பேஸ்பேக் வெயிலினால் மாறிய கருப்பான முகத்தை மீண்டும் பளிச்சென்று மாற்ற உதவும்.இதனுடன் எலுமிச்சை சாற்றை பயன்படுத்த வேண்டும்.எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் … Read more

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்! இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்: 1.தினமும் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் "விடுதலை" பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு! தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இந்த … Read more

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி!

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி!

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே.. கதறும் மகாலட்சுமி! விஜேவாக தனது பணியை தொடங்கிய மகாலட்சுமி அடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார்.பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.இந்நிலையில் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆன மகாலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து … Read more

இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்!

இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்!

இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்! தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாயா சேஸாவே’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு ஏ மாயா சேஸாவே தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இதில் நந்தினி என்ற சிறிய ரோலில் நடித்து தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து வெளியான ‘பாணா காத்தாடி’ … Read more

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை ஓரங்கட்டிய 'ஜவான்'! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க! இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜவான்’.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.இவர்களை தவிர்த்து யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது இப்படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.சமீபத்தில் வெளியான … Read more

என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்!

என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் - நடிகை ரேவதி கண்ணீர்!

என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்! தமிழ் திரையுலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி.கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘மண் வாசனை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவரும் பாராட்டும் படியாக இருந்தது.இதனை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த மோகன்,கார்த்தி,ரஜினி,கமல்,பிரபு உள்ளிட்டோருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.மௌன … Read more