கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர்,லோயர் டிவிஷன் கிளர்க்,சிவிலியன் மோட்டோர் டிரைவர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியிடங்கள்: மொத்தம் 44 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 4பேர்,லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 07 பேர்,டிரைவர் பணிக்கு … Read more

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!! நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி SME Operator பதவிக்கு மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும்,இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பதவி: SME Operator காலிப்பணியிடங்கள்: மொத்தம் 92 கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க … Read more

பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 342 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.இதனால் தகுதியுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் உடனே விண்ணப்பம் செய்யுங்கள். துறை: இந்திய விமான நிலைய ஆணையம் பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (law and finance) காலிப் பணியிடங்கள்: மொத்தம் 342 காலிப் … Read more

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. அதன்படி திருவள்ளூர் மாவட்ட  நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … Read more

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!! நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள காவல்துறையில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,547 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30-09-2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 7,547 பெண் காவலர்: 2,491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆண் காவலர்: 4,453 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முன்னாள் ராணுவத்தினர்: 603 … Read more

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!! காலை எழுந்தவுடன் தேநீர்,காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு நட்ஸ்,முளைகட்டிய பயறு,பழச்சாறு போன்றவற்றை எடுத்து வந்தோம் என்றால் உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய 5 உணவு பொருட்கள் பற்றிய விவரம் இதோ. 1.தேன் கலந்த வெது வெதுப்பான நீர்: காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீருடன் 1 தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து பருகுவது சளி மற்றும் … Read more

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்! நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்றாக கொய்யா கனி இருக்கின்றது.கொய்யா பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்.சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தோம் என்றால் பல நோய் பாதிப்பில் இருந்து … Read more

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!!

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!!

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!! முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும்.இதற்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் மட்டும் போதும் நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- சதாம் வடித்த தண்ணீர் – 1 கப் பால் – 1/2 டம்ளர் அரிசி மாவு – 2 தேக்கரண்டி செய்முறை:- 1.ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை … Read more

திரைத்துறையில் ஒரே வயது கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள்!!

திரைத்துறையில் ஒரே வயது கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள்!!

திரைத்துறையில் ஒரே வயது கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள்!! பொதுவாக நடிகர்கள் 60 வயதை அடைந்தாலும் அவர்களின் தோற்றம் வயதானவர்கள் போல் காணப்படாது.ஆனால் நடிகைகளுக்கு அப்படியல்ல.35 வயதை கடந்து விட்டலே அவர்களின் தோற்றம் வயதானவர்களைப் போல் காட்டி விடும்.ஒரே வயதை ஒத்திருக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் இதே நிலை தான்.இவ்வாறு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரே வயது கொண்ட பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைககளின் விவரம் இதோ. 1.விஜய் மற்றும் தேவயானி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் … Read more