தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம்!! கணவனை இழந்த பெண்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிப்பு!!

Proud in the statement released by the Tamil Nadu government .. Announcement of special welfare schemes for women who have lost their husbands ..

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கைம்பெண்களின் கண்ணீரை துடைப்பது எப்போது? என்ற தலைப்பில் “இந்து தமிழ் திசை” என்ற நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கைம்பெண்களுக்கான பல நலதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் இதற்கான நிதியை ஒதுக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் பயன் பெற்று வருவதுடன், சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து … Read more

மாணவர்களின் சுமையை குறைக்க அரசு முடிவு .. இனி 35 மதிப்பெண் தேவையில்லை .. 20 மதிப்பெண் மட்டுமே போதும் ..

Govt decided to reduce the burden of students .. No more 35 marks required .. Only 20 marks are enough ..

மாணவர்கள் குறைந்த சதவீத தேர்ச்சி மதிப்பெண் ஆன 35 மதிப்பெண் எடுக்க கஷ்டப்படும் நிலையில், அதனை 20 மதிப்பெண் ஆக மகாராஷ்டிரா அரசு குறைத்துள்ளது. மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் கல்வியை முழுமையாக கைவிட்டு விடுகின்றனர். இதனை மாற்றும் விதமாக இந்த அறிவிப்பினை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. இம்முறையில் தேர்ச்சி பெறுபவர்கள் அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகளை படிக்க முடியாது எனவும், கலை சார்ந்த பட்டப்படிப்புகளை மட்டுமே படிக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநில உயர்நிலை மற்றும் … Read more

அதிரடி தீபாவளி ஆஃபர்.. 200 யூனிட் வரை மின்சார கட்டணம் தள்ளுபடி !அரசு அறிவிப்பு

Exciting Diwali Offer.. Discount on electricity bill upto 200 units !Government Notification

தமிழகத்தில் ஏற்கனவே 100 யூனிட் வரை மின்சார கட்டண தள்ளுபடி இருந்த நிலையில், தற்போது தீபாவளியில் இருந்து 200 யூனிட் வரை மின்சார கட்டண தள்ளுபடி என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கொடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 200 யூனிட் வரை மின்சார கட்டண தள்ளுபடி என்பது … Read more

மாதம் ரூ. 9,250 வருமானம் தரும் சூப்பர் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்.. உடனே ஜாயின் பண்ணுங்க!!

post office scheme that gives an income of rs 9250 per month

இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாம் தபால் நிலையங்களுக்கு செல்வதே இல்லை. முந்தைய காலத்தில் எல்லாம் அதிக அளவிலான மக்கள் இந்த தபால் நிலையங்களிலும் அதில் உள்ள சில திட்டங்களிலும் தான் தங்கள் பணத்தை சேமித்து வைத்து வந்தனர். போஸ்ட் ஆபிஸ்களில் நாம் பணத்தை சேமித்து வைப்பதன் மூலம் அப்பணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான லாபமும் நமக்கு கிடைக்கும். இதுமட்டுமின்றி நிரத்த வைப்புத்தொகையுடன் சேர்ந்து மாதாமாதம் வருமானம் பெறும் பல திட்டங்கள் மத்திய … Read more

மினரல் வாட்டரை சுட வைத்து குடிக்கும் நபரா நீங்கள்.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!!

Problems caused by boiling mineral water and drinking it

உலகம் முழுவதும் நீரால் தான் இயங்குகிறது. உணவு இன்றி கூட சில நாட்களுக்கு நாம் இருந்து விடலாம் ஆனால் நீர் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. மனித வாழ்வை பொருத்த வரையில் நீர் அடிப்படை தேவைகளில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த தண்ணீரை ஒவ்வொரு தரப்பு மக்களும் ஒவ்வொரு முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பல மக்கள் குழாய் நீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில அந்த தண்ணீரை சுத்திகரித்து RO Water என்ற … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்போ புற்றுநோய் இருக்க வாய்ப்பு இருக்கு… உடனே செக் பண்ணுங்க…

Cancer symptoms in tamil

இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் கொடுமையான நோயாக பார்க்கப்படுவது தான் புற்றுநோய். இந்த புற்றுநோய் மக்களை பெருமளவில் பாதிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை இந்த பாதிப்பு சற்று குறைவாக தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த தொற்று விகிதம் அதிகரித்து விட்டது. அதிலும் கடந்த 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உலக அளவில் மொத்தம் 14.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் நம்மை புற்றுநோயில் இருந்து காத்துக் கொள்வது மிகவும் … Read more

பாடவேளை மற்றும் விடுமுறையில் மாற்றம்.. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!

higher education officer has said that the academic calendar will be changed

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.06.2024) பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான் நேற்று பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தான் பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்த 2024-2025-ம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அட்டவனையில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான … Read more

வரப்போகுது புதிய ரூல்ஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

work of issuing two lakh new ration cards has started

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமின்றி இது ஒரு முக்கிய அடையாள அட்டையாகவும் உள்ளது. கோடி கணக்கில் ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிதாக 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் … Read more

உங்கள் பூஜை அறையில் மறந்தும் இந்த படங்களை வைத்து விடாதீர்கள்!! மக்களே எச்சரிக்கை!!

Photographs of gods that should not be worshiped in the pooja room

நாம் அனைவரது வீடுகளிலும் முக்கிய இடமாக பார்க்கப்படுவது பூஜை அறை தான். கடவுளை வழிபடுவதற்காக வீடுகளில் உள்ள இடம் தான் பூஜை அறை. அனைத்து நேரங்களிலும் கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபாடு செய்ய முடியாது என்பதற்காக தான் அனைத்து வீடுகளிலும் பூஜை அறையில் பல கடவுள்களின்களின் படங்களை வைத்து வழிபாடு செய்வர். இவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்யும் போது நாம் அனைத்து கடவுள்களின் படங்களையும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. எனவே நாம் இப்பதிவில் எந்ததெந்த கடவுள்களின் … Read more

மாதவிடாய் வலியை சட்டென்னு குறைக்க அற்புத வீட்டு வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Methods to cure period pain naturally

மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு அடி வயிற்று வலி ஏற்படும். இதனை ஒவ்வொரு பெண்களும் மாதாமாதம் சந்தித்து தான் வருகின்றனர். மாதவிடாயின் போது அதிக அளவிலான இரத்தம் வெளியேறுவதால் கருப்பையில் தசைகள் சுருங்கும். இதன் காரணமாக தான் வலி ஏற்படும். இந்த வலி அதிகரிக்கும் போது பலர் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்வர். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் இதனால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்பட அதிக … Read more