தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம்!! கணவனை இழந்த பெண்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிப்பு!!
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கைம்பெண்களின் கண்ணீரை துடைப்பது எப்போது? என்ற தலைப்பில் “இந்து தமிழ் திசை” என்ற நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கைம்பெண்களுக்கான பல நலதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் இதற்கான நிதியை ஒதுக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் பயன் பெற்று வருவதுடன், சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து … Read more