முடி அசுர வேகத்தில் வளர ஈஸியான 9 டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

முடி அசுர வேகத்தில் வளர ஈஸியான 9 டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

முடி அசுர வேகத்தில் வளர ஈஸியான 9 டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!! ஒருவருக்கு அழகே முடிதான். அழகில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் நிறைய பேருக்கு தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறது. இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்துள்ளதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்றி வருகிறார்கள். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அனைவருக்குமே நீளமான, … Read more

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா - செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் பப்பாளி பழம் சிறந்தது. பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையையும் கொடுக்கிறது. பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, உட்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய நோய் போன்ற பலவிதமான நோய்கள் குணமாகும். பப்பாளி பழம் … Read more

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் - இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்! வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், கும்ப ராசியிலிருந்து நேரடி பார்வை 7ம் இடத்திலிருந்த சூரியன் மீது விழுந்தது. தற்போது சனி பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து, அஷ்டம ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார். இதனால் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யார் என்று … Read more

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி - ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்! இந்திய கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக வலம் வருபவர்  மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறி வந்தாலும், பேரும், பெயரும் எடுத்தாலும், நாம் வந்த வழியை அவர் என்றைக்கும் மறந்ததே கிடையாது. எந்த ஒரு கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னரும், இளம் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை … Read more

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் - கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய … Read more

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் !!

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? - வெளியான ரகசியத் தகவல் !!

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை … Read more

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா?

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது - என்ன நடந்ததுன்னு தெரியுமா?

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரை இவரது ரசிகர்கள் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார். உணர்வுபூர்வமான கிராமத்தின் காதலை, நிகழ்வுகளை நம் முன் காட்டியவர். இவரது படைப்பில் ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, … Read more

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் - பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு … Read more

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் மேல், சூரியனின் ஏழாம் பார்வை, கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய … Read more

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி?

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா - சுவையாக செய்வது எப்படி?

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி? ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய உணவு உள்ளது. எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அதன் ருசி மாறாது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரில் ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கன் பேடா தான். மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்று சொல்லப்படுகிறது. பேடா என்றும் சர்க்கரை பாகு. நயமாக தொண்டை குழியில் செல்வதால் அதனை மக்கள் பேடா என்று அழைத்திருக்கிறார்கள். … Read more