வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Compensation for victims during Veerappan search hunt! High Court orders action!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! பல மாநிலங்களை விரல் விட்டு ஆட்டிய மிகப்பெரிய வீரர் வீரப்பன். அவர் அறியாத காட்டு வழித்தடங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். நமக்கு தண்ணீர் தராத கர்நாடகாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய நபர் என்றால் அது வீரப்பன் மட்டும் தான். அவரை அப்போது பலர் சந்தித்தாலும், நக்கீரன் கோபால் அவரிடம் பேட்டி எடுப்பதில், கை தேர்ந்தவர். தற்போதும் அவர் உயிரோடு இல்லை … Read more

இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்!

Register to celebrate India's defeat! Medical college employee fired!

இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்! தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றியை அடைந்தது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தின் மூலம் … Read more

கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

Terrible fire in the car godown! Millions worth of goods destroyed by fire!

கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்! கோவை ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இங்கு பழைய கார்களை வாங்கி வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு பழைய கார்களின் உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த குடோனில் உள்ள பழைய கார்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாகத்தான் நிறுத்தி வைப்பார்கள். மேலும் அங்கு பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

வீட்டின் சுவர்களை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம்! ஒரு வாரத்தில் மட்டும் 3.2 சதுர அடி சாப்பிடும் அவலம்!

Strange habit of moving the walls of the house and eating! Shame on you for eating 3.2 square feet in just one week!

வீட்டின் சுவர்களை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம்! ஒரு வாரத்தில் மட்டும் 3.2 சதுர அடி சாப்பிடும் அவலம்! அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் நிக்கோலே. இவருக்கு சிறுவயதில் இருந்து பெல்பம், சாக்பீஸ் போன்ற பொருட்களை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் வளர்ந்து தற்போது அவர் வீட்டின் சுவர்களை சாப்பிடும் அளவிற்கு தீவிரமாக இருக்கின்றது. இவருக்கு இருக்கும் இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலம் நான் வெளியே தெரியவந்தது என்பது அதைவிட வேதனைக்குரிய … Read more

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!!

Great infection for the woman who sold drugs! Police chase away fleeing patient !!

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!! அனைத்து இடங்களிலும் எவ்வளவு கண்டிப்பாக போலீசார் பரிசோதனை மேற்கொண்டாலும், இந்த போதை பொருள் ஆசாமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வந்து மக்களுக்கு கேடு தரும் போதை பொருட்களை விற்று பணம் பார்க்கின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை, அவரது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்!

Murder of a woman who refused love! The tragedy of a head-on love affair! Tamil Nadu person who drank poison and sought his end!

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்! உத்தர கன்னடா மாவட்டத்தில் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இந்தப் பெண் பெங்களூர் புறநகர் மாவட்டம் உள்ள ஓசக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதன் காரணமாக அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் பாலகிருஷ்ணா என்ற 30 வயது தமிழ் நாட்டை … Read more

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!

Terrorist attack on the border! So far 8 players have been killed!

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி! பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லையை ஒட்டிய பயங்கரவாத தாக்குதலில், அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பல்வேறு பகுதிகளிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதிகளில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் … Read more

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்! இப்போதுள்ள கணவன்மார்கள் மனைவி சாதாரணமாக யாரிடமாவது நட்பாக பேசினால் கூட கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறார்கள். ஆனால் நமது ஈரோட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை நண்பனுக்கு காதலியாக நடிக்க வைத்து, அதன் மூலமும் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி உள்ளார். மிகவும் நல்ல மனிதர் தானே. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. 35 வயதான இவர் வாடகைக்கு … Read more

மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்!

Women addicted to alcohol! The gallery made at the restaurant! Police in action!

மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்! தற்போதெல்லாம் குடிப்பழக்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொதுவான ஒரு விஷயமாக ஆகி விட்டது. அந்த அளவிற்கு பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களுக்கென தனி கவுண்டர்கள் திறக்கும் அளவிற்கு பெண்களும் மது வாங்கி குடிக்கின்றனர். அதுபோல் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சௌமியா. 35 வயதான இவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். … Read more

பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

Unbearable burden for parents! So the shocking act that the son did!

பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்! இந்த கொரோனா காலகட்டம் அனைவருக்குமே மிகக் கொடுமையாக தான் போனது. ஏனெனில் வேலை இல்லாத காரணத்தினால் பல குடும்பங்கள் கடனில் தள்ளப்பட்டன. யாருக்கும் நிதி நிலைமை சரியாக இல்லை. வசதியான குடும்பங்கள் வசதியாகவே இருக்கின்றன. நடுத்தர மற்றும் சராசரி குடும்பங்கள் அதன் மூலம் கொரோனாவின் மிகுந்த பாதிப்படைந்து உள்ளனர். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக அந்த குடும்பங்களின் கஷ்டங்கள் யாருக்கு தெரியும். அவர்களைத் தவிர. எப்படி? … Read more