வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! பல மாநிலங்களை விரல் விட்டு ஆட்டிய மிகப்பெரிய வீரர் வீரப்பன். அவர் அறியாத காட்டு வழித்தடங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். நமக்கு தண்ணீர் தராத கர்நாடகாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய நபர் என்றால் அது வீரப்பன் மட்டும் தான். அவரை அப்போது பலர் சந்தித்தாலும், நக்கீரன் கோபால் அவரிடம் பேட்டி எடுப்பதில், கை தேர்ந்தவர். தற்போதும் அவர் உயிரோடு இல்லை … Read more