தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

சரவணன் மீனாட்சியில் தொடங்கி இன்று கலக்கப்போவது யாரு மற்றும் பாண்டியன் ஸ்டோர் ஆகிய சீரியல் மற்றும் டிவி ஷோக்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருப்பவர் நந்தினி! கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து … Read more

நாவில் எச்சில் ஊறும் நெத்திலி கருவாடு வறுவல்!

நாவில் எச்சில் ஊறும் நெத்திலி கருவாடு வறுவல்!

நெத்திலிக் கருவாடு வறுவல் தேவையான பொருட்கள்: 2. நெத்திலிக் கருவாடு100 கிராம் 3. சின்ன வெங்காயம்20 4. தக்காளி1 5. பூண்டு பல்8 6. மஞ்சள் தூள்அரை டீஸ்பூன் 7. மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன் 8. கறிவேப்பிலை1 கொத்து 9. உப்புதேவைக்கேற்ப 10. நல்லெண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை : 1.  நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.  வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். 3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு … Read more

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

நிறைய குடும்பங்கள் இன்றைக்கும் பலர் சாபத்தினாலும், நம் முன்னோர்கள் சாபத்தினாலும் அல்லது முற்பிறவிப் பாவங்களாலும் கஷ்டப்பட்ட வருகின்றனர். இந்தப் பாவங்களிலிருந்து விடுபட உங்களுக்கு பரிகாரம் வேண்டுமா? இதோ பலர் விட்ட சாபத்தில் இருந்து விடுபட உங்களுக்கான ஒரு முத்திரையும் அதனுடன் கூடிய ஒரு வழிமுறையும் கூறப்படுகிறது.   இந்த முத்திரையின் பெயர் பைரவ பைரவி முத்திரை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். காலையில் எழுந்தவுடன் எதுவுமே சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் … Read more

கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

  அளவு குறைந்த காலணிகளை அணிவது, உடல் பருமன் அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு. தேவையான பொருட்கள்  1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. துளசி இலை. – ஒரு கைப்பிடி 3. வில்வ இலை. – ஒரு கைப்பிடி 4. அத்தி இலை. – ஒரு கைப்பிடி 5. கடுகு. – … Read more

இரவு நேரத்தில் தயவு செஞ்சு இதை செய்து விடாதீர்கள்! இதை செய்தால் தரித்திரம் ஏற்படும்!

இரவு நேரத்தில் தயவு செஞ்சு இதை செய்து விடாதீர்கள்! இதை செய்தால் தரித்திரம் ஏற்படும்!

இரவு நேரத்தில் நீங்கள் இந்த காரியத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக வீட்டில் தரித்திரம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து விடாதீர்கள். எவ்வளவுதான் பூஜைகளும் எவ்வளவுதான் கடவுளை நம்பி மனமுருகி வேண்டினாலேம் நாம் வீட்டை விட்டு எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் நமக்கு நன்மை தேடி வரும். சிறிய வீடாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய வீடு அவ்வளவு சுத்தமாக அழகாக வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் குப்பையில் இருந்தால் அந்த வீட்டிற்கு பண … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் அமைதியாக இருங்கள்! இன்றைய ராசி பலன் 06-10-2020 Today Rasi Palan 06-10-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் அமைதியாக இருங்கள்! இன்றைய ராசி பலன் 06-10-2020 Today Rasi Palan 06-10-2020

இன்றைய ராசி பலன்- 06-10-2020 நாள் : 06-10-2020 தமிழ் மாதம்: புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 03.00-04.30 . எம கண்டம்:  காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, திதி: சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. நட்சத்திரம்: கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை … Read more

சனம் ஷெட்டியின் Target இவர்தான்! ஆரம்பித்தது சண்டை!

சனம் ஷெட்டியின் Target இவர்தான்! ஆரம்பித்தது சண்டை!

பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் நேற்று ஆரம்பித்த நிலையில் 16 கன்டஸ்டன்ட் உள்ளே நுழைந்து ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டனர். இந்நிலையில் இரண்டாவது ப்ரமோ வந்துள்ளது. அதில் அனைவரையும் living ஏரியாவிர்க்கு வரச் … Read more

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

புதிய தொழில் தொடங்கினாலும் சரி, புதிய காரியத்தில் ஈடுபட போவதாக இருந்தாலும் சரி முதலில் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நமது காரியம் 100% வெற்றி பெறும். விநாயகர் மற்றும் கோமாதா வழிபாடு தான் நாம் செய்ய இருக்கின்றோம். விநாயகப் பெருமானுக்கும், கோமாதாவுக்கும் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும். முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றால் உங்களது காரியம் நினைத்தது நடைபெறும். புதிய தொழில் துவங்குபவர்கள் இதை செய்து விட்டு … Read more

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும். எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன் 2. ஓமம் 1 டீஸ்பூன் 3. சோம்பு ஒரு ஸ்பூன் 4. தேன் … Read more

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகுக்கும் தமிழுக்கும் பெயர் போனவர் எம்பெருமான் முருகன். அவரை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியத்தை அள்ளித்தரும் தமிழ் கடவுள் அவர். முருகனுக்கு மிகுந்த கருணை உள்ளமாம். யார் எதை நினைத்து மனமுருகி வேண்டினால் அப்படியே சித்தி பெற செய்து விடுவாராம். அவரது பக்தர்களுக்கு எந்த விதத்திலும் உருவெடுத்தது உதவியை ஓடோடி செய்வதில் முருகனுக்கு மிஞ்சியவர் யாருமில்லை. இப்படி நினைத்த காரியம் 21 நாட்களில் சித்திபெற வேல் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை நீங்கள் … Read more