வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!

The double decker electric bus will be operational from the 11th! The government released a crazy plan!

வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! தற்போது உள்ள சூழலில் அனைவரிடமும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என வந்துவிட்டது.அருகில் சென்றாலும் வாகனத்தில் செல்லும் நிலை உருவாகி வருகின்றது. இதானால் அதிகளவு சுற்றுசுழல் மாசு ஏற்படுகின்றது. அதனால் தெலுங்கானாவில் சுற்றுசுழலை பாதுகாப்பதற்காக மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பயன்படுத்துவதற்கு மூன்று இரட்டை அடுக்கு பேருந்துகள் … Read more

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இனி ஜெயில் தான்! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு!

If you travel on the bus stairs, it's jail! Flying orders for drivers and conductors!

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இனி ஜெயில் தான்! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு! போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேல் கூரையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு விளைவித்தனர்.அதனை தொடர்ந்து இனி பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அந்தந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தான் பொறுப்பு என அறிவித்தது. அதனை தொடரந்து போக்குவரத்து விதிகளை மீறினால் அதற்கென … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு!

Southern Railway announced! Arrangements for passengers to receive information immediately!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் வந்து சேர ஏற்பாடு! கடந்த வாரங்களில் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மழை அதிகளவு பெய்தது. அதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மழைக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கி நீடித்து வருகின்றது.தமிழகத்தை பொறுத்தவரை காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. அதனால் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பனிபொழிவு காணப்படுவதால் ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரயில் இயக்கத்தில் … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் தரப்பில் ஒரு வேட்பாளரும், ஓபிஎஸ் தரப்பில் வேறொரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் … Read more

மூட்டு வலி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு ஸ்பூன் இதனை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

மூட்டு வலி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு ஸ்பூன் இதனை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

மூட்டு வலி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு ஸ்பூன் இதனை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்! மூட்டு வலிகளை குணமாக்கும் வீட்டு முறை வைத்தியத்தை இந்த பதிவின் மூலமாக காணலாம்.மூட்டு வலி என்பது மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வுகளில் ஏதேனும் பாதிப்பினால் உண்டாகக்கூடிய வலி அல்லது மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு அவை வலியை உண்டாக்குகிறது. இவை மூட்டு வலிகள் ஏற்படுவதற்கான காரணமாகும். பொதுவாக மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் அதிக … Read more

சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்!

சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்!

சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சில மூலிகை வகைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது இதனை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். அன்றாட வாழ்வில் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கங்கள் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவும் நம் உடலில் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு இவ்வகை … Read more

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்! நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் அடைப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும்.நரம்பு மண்டலமானது நம் ஐம்புலன்களின் செயல்பாடு ஆகும். சில காரணங்களால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்ப நிலையில் சரி செய்து கொண்டால் எவ்வித பாதிப்புகள் ஏற்படுத்தாது ஆனால் நம் இதனை சரியான நேரத்தில் சரி செய்து … Read more

அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!

அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!

அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை! கருப்பு திராட்சைகளை தினமும் சாப்பிட்டு வருவதன் காரணமாக இதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம். தினசரி ஒரு கையளவு கருப்பு திராட்சைகளை என்பதன் காரணமாக வயதான காலங்களில் அல்சீமர் எனும் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு செல்களின் திசுக்களை கட்டுப்படுத்துகிறது. கருப்பு திராட்சைகளை … Read more

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்!

Famous leading actress is pregnant by fraud king! The Twitter post published by him went viral on the Internet!

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்! பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்நிலையில் இவருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். ஒரு தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுதேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு தற்போது … Read more

இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

From now on only if you pass the TNBC exam for this department too! Action order issued by the government!

இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், திருவள்ளூர், தேனி, திருச்சி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் … Read more