விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

விஷால் - லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!   இயக்குநரும், எழுத்தாளரும் பிருந்தா சாரதி அவர்கள் நடிகர் விஷால் உடனான முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இயக்குநர் பிருந்தா சாரதி அவர்கள் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பல பரிணாமங்களில் பயணித்து வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பிறகு லிங்குசாமியுடன் இணைந்து பையா ஔ வேட்டை உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிவர் … Read more

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் - விஜய்-யின் அடுத்த திட்டம்!!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!! நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய் அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு மறைமுகமாக செயல்படுத்தி … Read more

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

  உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!     35 லட்சம் பேர் தான் மாநாட்டிற்கு வந்ததாகவும், சமையல் பாத்திரங்களை எடுக்கும் போது மீதமிருந்த உணவை தான் கீழே கொட்டியதாகவும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.     அதிமுகவின் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் … Read more

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!! ‘ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால், யோகி ஆட்சிபோல்தான் இருந்திருக்கும்’ என்ற ரஜினிகாந்த் அவர்களை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விமர்சித்துள்ளார். கடந்த வாரம் வட இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு இடங்களுக்கு சென்றார். இமயமலை போன நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தனார் அவர்களையும் நேரில் சந்தித்தார். அப்போது அவர் … Read more

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

      ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.     திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த   தேர்வு மையத்தில் இந்தி பிராத்மிக் தேர்வு எழுத சென்றார். இங்கு, திருமணமான ஷபனா   அவரது … Read more

பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு !!

பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு !!

பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு அதிமுக மாநாட்டில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள், தங்களுக்கு புலியோதரை, சாம்பார் சாதம் வழங்கப்பட்டதால் அதிமுகவினர் சாப்பாட்டை அப்படியே குப்பையில் வீசிவிட்டு சென்றனர். இச்சம்பவம் அதிமுக தலைமையை வேதனை அடைய செய்துள்ளது. அதிமுக மாநில மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகின. ஏறத்தாழ 6 டன் உணவு குப்பையில் கொட்டப்பட்டதாகவும் கூறபடுகிறது. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாக குறிப்பிடும் … Read more

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more

மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!

மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!

    மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!     சென்னை பள்ளிக்கரணை அருகே பார்லர் – மசாஜ் சென்டர் நடத்தி வருபவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அரசியல் கட்சித் தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.     சென்னை பள்ளிக்கரணை வட்டாரத்தை சேர்ந்தவர் கார்த்திக். என்கின்ற பாஸ்கரன். இவர் தாம்பரம் சேலையூர் பகுதியில் சொந்தமாக மசாஜ் மற்றும் பார்லர் நடத்தி வருகிறார். இவரிடம் … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!! ராமேஸ்வரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மீனவர் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். இன்றைய தினம் 14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இந்த விழாவின் மூலமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.   அவர் அறிவித்தவற்றை பார்க்கலாம்,   மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் … Read more

என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?

என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?

  என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா? மதுரையில் நடைபெறும் அஇஅதிமுக மாநில மாநாட்டிற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் வளையங்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான அரங்குகள்; விழா மேடைகள்; எல்.இ.டி திரைகள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களும் மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து … Read more