வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!

Electrical workers on strike! Public road blockade!

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்! மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்ததை அடுத்து இம்மாதம் 10 ஆம் தேதி மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான 100 யூனட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக … Read more

இனி இந்த எண் இல்லாமல்  கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்!

No more mobile phone without this number! Central government information!

இனி இந்த எண் இல்லாமல்  கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைப்பேசி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசி என அனைத்தும் சர்வதேச கைப்பேசி சாதன அடையாள எண்னை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் https://icdr.ceir.gov.in  என்ற வலைதளத்தில் கைப்பேசி தயாரிப்பாளர்கள் கட்டாயமாக பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் இயக்கப்பட்டுள்ளது.போலி … Read more

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!!

Notice to Online Game Winners! The Income Tax Department started the hunt!!

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The project will be extended by three months! Information released by Prime Minister Modi!

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பிரதமர் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகின்றது.மேலும் மத்திய அரசு ரேஷன் பொருள் திட்டம் தொடங்கத்தில் இருந்து தற்போது வரை ரூ மூன்று லட்சம் செலவிட்டுள்ளது. இந்நிலையில் அரிசி உணவு, … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

The announcement made by the central government! Increase in basic salary for them!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு! டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் முந்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம்  ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more

இதோ உங்களுக்காக கருப்பட்டி தோசை! நீங்களும் இதை ட்ரை செய்து பாருங்கள்!! 

இதோ உங்களுக்காக கருப்பட்டி தோசை! நீங்களும் இதை ட்ரை செய்து பாருங்கள்!! 

இதோ உங்களுக்காக கருப்பட்டி தோசை! நீங்களும் இதை ட்ரை செய்து பாருங்கள்!! தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நான்கு கப் பச்சரிசி இரண்டு கப்,  உளுத்தம் பருப்பு ஒன்றரை கப் ,வெந்தயம் இரண்டு டீஸ்பூன் ,கருப்பட்டி ஒன்றரை கிலோ ,தேங்காய் துருவல் ஒரு கப் , ஏலக்காய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் , சுக்குப்பொடி ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்கடலை இரண்டு கப். செய்முறை : முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு … Read more

காண்டம் வேண்டுமா? என மாணவியிடம் கேள்வி! ஐஏஎஸ் அதிகாரியின் அத்து மீறல்!

want-a-condom-as-the-students-question-ias-officers-violation

மாணவி கேட்ட எளிதான கேள்வி! அநாகரிகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இப்போ இதை கேட்பீங்க.. அதையும் எதிர்பார்ப்பீங்க…  பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஒரு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கில் பள்ளி மாணவி  ஒருவர் கருத்தரங்கில் கேட்ட எளிய கேள்விக்கு பெண் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருத்தரங்கில் மாணவி குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என … Read more

சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்!

Salem News in Tamil Today

சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்! சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அருகே பெரிய கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன். இவரது மனைவி சியாமளா, இத்தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீதேவி. அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் ஸ்ரீதேவியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனை … Read more

தமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்?

Joe who said bye bye to Tamil cinema! Will he act in this language?

தமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யாவுக்கும்  ஜோதிகாவுக்கும்  கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இவர்  திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். அதனையடுத்து  கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் ஜோதிகா நடிக்க. தொடங்கினார். … Read more

உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு! 

The announcement made by the central government! Increase in basic salary for them!

உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு!  உத்தரகாண்ட் மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆரியா, இவர் ரிஷிகேசில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி என்பவர் … Read more