முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!! உண்மை காரணம் என்ன!! 

Is the hair falling out in clumps!! What is the real reason!!

முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!!   உண்மை காரணம் என்ன!! நம்மில் பல பேருக்கு முடி உதிர்தல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. என்னதான் பல பிராண்ட் எண்ணெய் தேய்த்தாலும் பல மூலிகைகள் உபயோகித்தாலும் பணம்தான் குப்பையாக செலவாகிக் கொண்டிருக்கிறது.                                                      … Read more

முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!! இந்த மாசு நிறைந்த உலகில் நமது தோல் மிக எளிதாக மாசடைந்து விடுகிறது. இருப்பினும், சில எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும், முகத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும். இங்கு யாராலும் முதுமை அடைவதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒருவர் வயதாக வயதாக அவர்களின் உடல் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் முதலில் ஒருவரின் முகத்தில் … Read more

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!!

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!!

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!! நரம்பு தளர்ச்சி கை நடுக்கம் பாத பதபதப்பு நரம்பு வீக்கம் 10 நாளில் குணமடையும். நரம்பு தளர்ச்சியடைதால் ஏற்படும் நடுக்கம் தான், உடல் நடுக்கம் என அறியப்படுகிறது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் மூளைதான். எப்போதெல்லாம் மூளையின் கட்டளைகள் நரம்பிற்க்கு செல்லுவதில் தடைபடுகின்றதோ, அதைதான் நரம்பு தளர்ச்சி என்று கூறுகின்றனர். நரம்பு தளர்ச்சி ஏற்படுவதன் காரணம்: நாள்பட்ட சோர்வு, மனநிலை குறைவு, பயம், … Read more

கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!!

If you ask for an opportunity without any shyness, you will be lucky!! The idea is that the ladder makes you yearn like this!!

கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!! இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தற்பொழுது எந்த படத்தையும் இயக்குவதில்லை. நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் பீஸ்ட் ,சாணி காயிதம் , பகாசுரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார்.இப்பொழுது அதிக அளவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் வேலையில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முடிவடைந்த … Read more

தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!

Ajith turns into a quality villain!! Sema treat for fans this year!!

தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!! நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்  துணிவு. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில்  போதிய அளவு வசூல் பெறாத நிலையில் அஜித் அவர்கள் அடுத்து  நடிக்க இருக்கும் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார். அதன் பிறகு அவர் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். முதலில் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்??

Motorists beware!! Tamil Nadu government's first scheme fines for 40 km!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்?? தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவ்வாறு  செய்யும் இது போன்ற … Read more

ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!! அதற்கு மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!!

Employees expected in July as January is over!! Happy news given by the state government!!

ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!!  மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இந்த  உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!!

Ration card holders use it!! Action plan released by central government!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வருகின்றனர். … Read more

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!!

After 2 years, Vandalur Park will change in Veraleval!! Introducing Super Program!!

2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!! தமிழகத்தில் பல சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு  தமிழகத்தில் எண்ணில் அடங்காதா அளவிற்கு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா இதற்கு மட்டும் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இதில் அதிக அளவில்  வன உயிரினங்கள் உள்ளது. இந்த வண்டலூர் பூங்கா … Read more

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

Co-operative banking service now looking for a home!! The public is happy!!

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சேவைகளும் மிக எளிதான வகையில் அமைகின்றது.இன்று நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் நமது வீடு தேடி நம் கைகளுக்கே வந்து சேர்கின்றது. இன்று உள்ள அனைவரும் வீட்டில் இருத்த படியே பொருட்களை வாங்குவது, உணவு உள்ளிட்டவற்றை  ஆடர் செய்வது போன்ற அனைத்திற்கும் எளிய முறையில் சேவை வந்து விட்டது. இந்த சேவை கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் … Read more