குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!! ஸ்டாலின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என்ற வாக்குறுதி. இதனையடுத்து கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு என்று தனி வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டு … Read more

அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!!

அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!!

அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!! கழுத்து பகுதியில் தொடை பகுதியில் கால் இடுக்குகளில் அக்குள் பகுதிகளில் கருமை இருக்கிறதா இனி கவலை வேண்டாம். இது மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நம் நிறத்திலிருந்து வேறுபட்டு அதிக கருமையுடன் காணப்படும். இது நீங்கள் சரியாக மெயின்டன் செய்யாமல் விடுவதாலோ இல்லை வேறு சில காரணங்களினாலோ இது ஏற்படக்கூடும். இது பெண்களுக்கு செயின் போடுவதனாலும் ,அதிக பருமன் எடை உடையவராக இருந்தால் கழுத்தும் பகுதியில் … Read more

சர்க்கரையிலிருந்து விடுபட கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி போதும்!!

சர்க்கரையிலிருந்து விடுபட கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி போதும்!!

சர்க்கரையிலிருந்து விடுபட கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி போதும்!! கொண்டைக்கடலையை நாம் ஊக்குகடலை என்றும் கூறலாம்.கொண்டைக்கடையில் கருப்பு கொண்டை கடலை மற்றும் வெள்ளை கொண்டை கடலை என்ற இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளை கொண்டை கடலையை நாம் அதிக அளவு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அதில் வெறும் மாவு சத்து மட்டும்தான் இருக்கும். கருப்பு கொண்டை கடலையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: கருப்பு கொண்டை கடலை உப்பு பெருங்காயம் சர்க்கரை செய்முறை: முதலில் கருப்பு கொண்டை கடலையை … Read more

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற பகுதியை சேர்ந்த 14  வயதுடைய சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்  8 ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த சிறுமி திடிரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதனால் சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கன்னியாகுமரி மாவட்டத்தின்  அனைத்து மகளிர் … Read more

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின்  மூலம் மக்கள்  பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!! மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான  தேர்வு சமீபத்தில் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்கள். அந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 65,823 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற 10 ம் தேதி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற  சென்னை வந்திருந்தார். இவர் விமானத்தின்  மூலம் கடந்த 10 ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திற்கு  வந்தார். அமித்ஷா சென்னை வந்த அன்று சென்னை விமான நிலையத்திற்கு வெளியே  உள்ள  ஜிஎஸ்டி சாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

எப்பேர்ப்பட்ட சளியும் மலத்தின் மூலம் வெளியேற வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

எப்பேர்ப்பட்ட சளியும் மலத்தின் மூலம் வெளியேற வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

எப்பேர்ப்பட்ட சளியும் மலத்தின் மூலம் வெளியேற வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!! விண்வெளியில் கால் பதித்தது முதல் இப்பொழுது மனிதன் விண்வெளியில் கட்டிடமே கட்டி வாழ பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருக்கிறான் இருந்த போதும் நம் மனித இன சாபமாக இருப்பது இந்த சளி. சளி தொந்தரவுக்கு மருத்துவ துறையில் எந்த ஒரு நிரந்தர தீர்வும் இன்றளவிலும் கண்டுபிடிக்க வில்லை ஆனால் தற்காலிக தீர்வாக நம் முன்னோர்கள் பின் பற்றிய இயற்கை வழிகள் பல அதில் ஒன்றை … Read more

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!! இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர். ஆளுரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை இரவு அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது … Read more