பிரதமர் ஜனாதிபதி போன்ற விவிஐபிகளுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு விமானம்

பிரதமர் ஜனாதிபதி போன்ற விவிஐபிகளுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு விமானம்

இந்தியா விரைவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது.அதில் பிரதமர் ஜனாதிபதி மற்றும் துணை தலைவர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மட்டுமே விமானங்களுக்கு பயன்படுத்தும் என்று கூறியுள்ளனர். இந்தியா விரைவில் ஏர் இந்தியா ஓன் (air India one) போயிங் 777-300ER விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த விமானத்தின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெற்றதாகவும் அதிநவீன வசதியையும் கொண்டிருந்த விமானங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.பெரிய விமான அகசிவப்பு எதிர் நடவடிக்கைகள் (LAIRCM) மற்றும் … Read more

டிரம்ப் சர்ச்சை கருத்து

டிரம்ப் சர்ச்சை கருத்து

அமெரிக்க அதிபரான டிரம்ப் கமலா ஹாரிஸ்  பற்றி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிசுக்கு இருக்கிறதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் அப்போது கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் … Read more

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.சில வருடங்களுக்கு முன் தொழிலாளர்களுக்கு கையில் பணம் கொடுத்து வந்தன.ஆனால் கடந்த ஆண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்து அதன்படி அன்றில் இருந்து தற்போது வரை ஏடிஎம் மூலமாகவே தொழிலாளர்களுக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு வால்பாறை மற்றும் அதன் சுற்றியுள்ள பல … Read more

மற்றொரு அணிக்கு செல்லும் கால்பந்து வீரர்

மற்றொரு அணிக்கு செல்லும் கால்பந்து வீரர்

பிரேசிலின் கால்பந்து வீரரான வில்லியன் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் செல்சி அணிக்காக கடந்த 2013ல் இருந்து விளையாடி வந்தார்.  32 வயதாகும் இந்த வீரர் 339 போட்டிகளில் விளையாடி உள்ளார் மேலும் 63 கோல்கள் அடித்துள்ளார். இவருடைய அணி இரண்டு முறை பிரிமீயர் லீக்கை வென்றுள்ளது. இந்த நிலையில் செல்சி அணியுடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவடைந்து விட்டது. மேலும் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்ய செல்சி அணி தயாராக இருந்தது. ஆனால் வில்லியன் நீண்ட வருடத்திற்கு … Read more

நல்லவேளை கொரோனா வந்து காப்பாத்திருச்சு!! கைது செய்வதில் இருந்து தப்பித்த சினிமா பிரபலம்!!

நல்லவேளை கொரோனா வந்து காப்பாத்திருச்சு!! கைது செய்வதில் இருந்து தப்பித்த சினிமா பிரபலம்!!

திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பணமோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும், அது வரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் சென்னை உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரில், பஜார் காவல் நிலை போலீசார் ரூ. 300 வரை மோசடி நடந்து வழக்கு வழக்கப்படி வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக நீதி மணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரை … Read more

ஐபிஎல் தொடரில் தங்கள் திறமையை காட்டுவதற்கு பயனளிப்பதாக இருக்கும்

ஐபிஎல் தொடரில் தங்கள் திறமையை காட்டுவதற்கு பயனளிப்பதாக இருக்கும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதமே இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்க வேண்டிய நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்தில் மாற்றப்பட்டு அடுத்த மாதம் 19 ந் தேதி நடைபெறுகிறது. … Read more

வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்? புதிய கட்சிப் பதிவு குறித்து அவரது தந்தை பேச்சுவார்த்தை

வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்? புதிய கட்சிப் பதிவு குறித்து அவரது தந்தை பேச்சுவார்த்தை

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக மத்திய டெல்லியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் இதுவரை சினிமா துறையிலிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பின் வாங்கவே தற்போது நடிகர் விஜய் அந்த முதல்வர் நாற்காலி மீது மோகம் கொண்டு உள்ளார். இவருக்கு முன்னதாகவே … Read more

வாய்ப்பு கொடுத்தால் திமுகவிற்கு எதிராக வரும் தேர்தலில் போட்டியிடுவேன் ! எம்.எல்.ஏ பேட்டி !

வாய்ப்பு கொடுத்தால் திமுகவிற்கு எதிராக வரும் தேர்தலில் போட்டியிடுவேன் ! எம்.எல்.ஏ பேட்டி !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வந்தார். திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால்,மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் … Read more

ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கும்,  ஈரானுக்கும்  அணுசக்தி தொடர்பான விசியத்தில் மோதல்கள் நீடித்து வருகின்றன. அதன் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது. ஈரானின் முதன்மையான தொழிலாக விளங்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ஈரான் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாக ஈரானின் நான்கு சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சர்வதேச கடலில் அமெரிக்க … Read more

இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது நீண்ட காலமாக இருநாடுகளும் நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த இருநாட்டு உறவுகளுக்கும் இடையில் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பட்டது. இந்த நட்பு மிகவும் ஆழமானது ஒரு முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது கலச்சார முறையில் நாம் வேறுபட்டு இருந்தாலும்  ஒரே விஷயத்தில்தான் … Read more