வேகமெடுக்கும் கொரோனா

வேகமெடுக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ்  சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி  வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவினாலும் தற்போது ஓரளவு அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தொற்று வேகமாக பரவி வருகிறது. … Read more

ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!! தமிழகத்தில் அமோகமான விற்பனை!

ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!! தமிழகத்தில் அமோகமான விற்பனை!

தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 2 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் தேவையான மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் நேற்று டாஸ்மாக் கடைகளின் முன் குவிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் … Read more

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ! அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுமா ?

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ! அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுமா ?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர் அதே நேரம் செல்லூர் ராஜு, … Read more

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

உலக நாடுகளை அனைத்தும் கொரோனா வைரஸ்  பயமுறுத்தி வரும் நிலையில் இந்த நோய்க்கான தடுப்பூசியை நாங்கள் தான் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளோம் என்று ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது. அந்நாட்டு பிரதமர் பேசும்போது தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறினார். இதனால் உலக நாடுகள்  அனைத்துக்கும்  ரஷ்யா மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தடுப்பூசி உற்பத்தி சில வாரங்களில் … Read more

ஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

பெண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் காரணத்தால் இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டி இந்தியாவின் 5 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நடப்பு சாம்பியன் அணியான ஸ்பெயின், , இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகள் இந்த போட்டியில் … Read more

1000 நாட்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டம் : மோடி அறிவிப்பு

1000 நாட்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டம் : மோடி அறிவிப்பு

இந்தியாவின் 64-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியேற்றினார். அப்பொழுது அவர் பேசியவை உரையில் ,கடந்த 2014 முன்னர் நாட்டில் 5 டஜன் பஞ்சாயத்துக்கள் மட்டுமே ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கின் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. அதனை இந்த முறை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி )ஆட்சிக்கு வந்தபின் சுமார் 1.5 லட்சம் பஞ்சாயத்துக்கள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.அடுத்து வரும்1,000 … Read more

கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

சமீபத்தில் நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி, தேஜா, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நிக்கி கல்ராணி உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் நவ்னீத் கவுர்.  கடந்த சில நாட்களுக்கு … Read more

முழுமையாக உடல் தகுதி பெறாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்

முழுமையாக உடல் தகுதி பெறாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியான கிராண்ட்ஸ்லாம் என்ற அந்தஸ்து பெற்ற போட்டி நியூயார்க்கில் இந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி  முடிவடைகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. 2019 ல் கனடா வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ் செரீனா வில்லியம்சை வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகுடம் சூடினார் ஆனால் இந்த முறை திடீரென போட்டியில் இருந்து விலகினார். தனக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் … Read more

மெக்சிகோவில் திணறும் மக்கள்

மெக்சிகோவில் திணறும் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடு அமெரிக்காவும் பிரேசிலுமே ஆகும். குறிப்பாக அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உள்ளது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. … Read more

3 பேர்க்கு கல்பனா சாவ்லா விருது ! தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! மரு.ராமதாஸ் !

3 பேர்க்கு கல்பனா சாவ்லா விருது ! தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! மரு.ராமதாஸ் !

வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற துணிச்சல் மங்கையர் மூவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்தார். இன்று அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளில் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் நான் … Read more