பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:!விருதுநகர் அருகே பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தில் அய்யங்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது முதல் மகன் அஜித் குமார் என்பவர் ராணுவத்தில் பணி புரிகின்றார்.இரண்டாவது மகன் சுந்தரபாண்டி என்பவர் காவல்துறை பணிக்காக தேர்வு எழுதி பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நேற்று இரவு இவர்கள் மூவரும் வயல்வெளிக்கு செல்வதற்காக சிவகங்கை மாவட்டம் மரநாடு கிராமம் வயல் … Read more

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! இனி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகையை வருகை பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது.TNSED செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.பள்ளி கல்வித்துறை உத்தரவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில்,முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் கடந்த 15 மற்றும் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் … Read more

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இரண்டு கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை கோபிசெட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை முந்தும் வகையில் வேகமாக வந்த கார்,முன் சென்றிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு கார்களும் பக்கத்திலிருந்த விவசாய நிலத்தில் பாய்ந்ததால் காரினுள் இருந்தவர்கள் எந்த வித உயிர் சேதமும் இன்றி உயிர்த்தபினர்.மேலும் இரண்டு கார்களும் … Read more

மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!!

மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!!

மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!! மனைவியை அருவிக்கு கூட்டிச் செல்வது போல் சென்று கொலை செய்த காதல் கணவன்!! சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியில் உள்ள ஜோதி நகர் 8-வது தெருவில் வசிக்கும் மதன் என்ற 19 வயது வாலிபரும், புழல் அருகே கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற 19 வயதுடைய இளம் பெண்ணும், 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் தமிழ்செல்வி கடந்த … Read more

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:!கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம் பாளையத்தில் சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த சிலையானது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலையானது திறக்கப்பட்டு,கும்பாபிஷேகம் நடத்தப்பட்டால் உலகிலேயே மிக உயரமான முருகர் சிலை இதுவாகும். … Read more

ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!

ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!

ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!! 6 மாதத்திலிருந்தே குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றோம்.அதுவும் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடனே பாலும் பிஸ்கட்டும் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் அதிக அளவு பிஸ்கட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம் என்பது எத்தனை பேர் அறிந்துள்ளோம்?? ஆம் பிஸ்கட்டுகளில் சுவைக்காக சுக்ரோஸ் எனப்படும் வெள்ளை சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து,இளம் வயதிலேயே சர்க்கரை … Read more

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கியச்செய்தி:! இன்று இதைச் செய்ய தவறாதீர்கள்!!

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கியச்செய்தி:! இன்று இதைச் செய்ய தவறாதீர்கள்!!

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கியச்செய்தி:! இன்று இதைச் செய்ய தவறாதீர்கள்!! தமிழகம் முழுவதும் இன்று(27.2.2022) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட, சுமார் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது. சென்னையில் 1647 மையங்கள், சேலத்தில் 182 மையங்கள்,என மொத்தம் 43051 மையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி … Read more

பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா??

பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா??

பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா?? நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது.அதேபோன்று மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் வளர்ந்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் டெக்னாலஜி மாற்றத்தின் காரணமாக நாம் பல ஆரோக்கியமான பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறந்தே விட்டோம்.அதில் ஒன்றுதான் தரையில் பாய் விரித்து தூங்குவது. தரையில் பாய் விரித்து தூங்கினால் நம் உடலுக்கு நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக … Read more

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றுள்ள பலரும் செரிமானத்திற்கு உதவுமென்று உணவு உண்ட பிறகு சூடான நீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுடு நீர் குடித்தால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பது உண்மையே! ஆனால் மிகச்சூடாக உணவு உட்கொள்வதோ அல்லது நீரை குடிப்பதோ இயற்கைக்கு மாறான ஓர் செயலாகும். அதாவது பரிணாம வளர்ச்சியின் படி நாம் ஒரு உணவினை சமைத்து மென்மையாக்கி அதனை வாயினால் மென்று கூல் போன்ற … Read more

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!! தேங்காயை நாம் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக தான் அறிந்திருப்போம் ஆனால் தேங்காயை இப்பிடிச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதுமட்டுமின்றி நாம் அன்றாட உணவில் தேங்காயை சேர்த்துக் கொள்வதினால் உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையும். தேங்காயில் பாஸ்பரஸ், இரும்பு சத்து உள்ளிட்ட தாதுப் பொருட்கள்,புரதச் சத்து, கால்சியம்,மாவுச்சத்து,நார்ச்சத்து,கொழுப்புச்சத்து போன்ற உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் … Read more