மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை!

Fraud gang targeting students! Beware if this happens to your cell phone!

மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை! ஆன்லைன் மோசடி கும்பலானது பல முறைகளில் மக்களிடம் பணத்தை அபகரித்து வருகிறது. மக்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் உட்பட அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். வங்கியிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்து விடுகின்றனர். இதுபோல பல மோசடிகள் நடந்து, தற்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். அதனால் மோசடி கும்பலின் அடுத்த டார்கெட்டாக தற்பொழுது மாணவர்கள் உள்ளனர். … Read more

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!!

Attention smart card holders! Time is only 1 week ..only if you have this you will get Rs 1000!!

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இந்த திட்டம் செயல்முறைக்கு வரவில்லை. பலமுறை மக்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனால் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியபடியே தான் இருந்தனர். தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி இந்த … Read more

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை! மிஸ் பண்ணாம உடனே இந்த இணையத்தில் விண்ணப்பியுங்கள்!

Tamil Nadu government grants scholarships to athletes! Don't miss out and apply online now!

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை! மிஸ் பண்ணாம உடனே இந்த இணையத்தில் விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு மூன்று வகைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இது குறித்து அறிவிப்பை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports … Read more

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்! சேலம் டு உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்துக்கள் நடந்து வந்துள்ளது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை இடையில் புற வழியில் உள்ள நான்கு வழிச்சாலை திடீரென்று இரு வழிச்சாலையாக மாறுவதால் … Read more

அரசு அளிக்கும் ரூ.24000 ஆயிரம் .. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! யாரெல்லாம் தகுதியானவர்கள்?

Rs. 24000 thousand provided by the government.. The minister released the important information! Who is eligible?

அரசு அளிக்கும் ரூ.24000 ஆயிரம் .. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! யாரெல்லாம் தகுதியானவர்கள்? தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் குடிசை மாற்று வாரியம் சார்பாக மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது. அந்த வகையில் குடிசை பகுதியில் வாழும் மக்கள் குடிசை மாற்று வாரியம் வீட்டிற்கு செல்லும் வரை அவர்கள் வாழ்வாதாரத்திற்கு பணம் வழங்கப்படும். அவ்வாறு சென்ற ஆட்சியில் ரூம் 8000 வரை வழங்கி வந்தனர். தற்பொழுது இதனை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கி வருகின்றனர். இது குறித்து … Read more

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!!

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!!

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!! தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு இரவு 11.55 மணிக்கு கிளம்பி காலையில் 6.10 மணிக்கு சென்றடையும். தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் நவம்பர் 30 முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை இந்த ரயில் சேவை முழுவதும் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி! தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் நேரம் ஆனது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை விட குறைந்த நேரத்தில் செயல்பட்டாலும் வருமானத்தில் முதலிடத்திலேயே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் டாஸ்மாக்கில் அதிக அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர். ஒரு பக்கம் பூரணம் மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் தற்பொழுது வரை போராடி வருகின்றனர். ஆனால் … Read more

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல செயல்பாடுகள் தமிழகத்தையே புரட்டி போட வைத்துள்ளது. விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், பால் விலை உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த அடிகளை பாமர மக்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அந்த வகையில், இலவச மானியம் மின்சாரத்தை ஒழுங்கு முறையில் சீர்படுத்துதல் தற்பொழுது மண் இணைப்புடன் ஆதார் … Read more

வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!!

வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!!

வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!! நாம் தினம்தோறும் உண்ணும் உணவில்லையே நமது உடலில் ஏற்படும் வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவ்வாறு நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் தான் பொட்டுக்கடலை. இது பல்வேறு நோய்களுக்கு தீர்வாக உள்ளது. அந்த வகையில் பொட்டுக்கடலை நாம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும். பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்த உதவும். 100 கிராம் பொட்டுக்கடலையில் 355 … Read more

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!

Tamilnadu Uniform Staff Selection! The selection board released important information about 67 thousand people!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்! இன்று இரண்டாம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 295 தேர்வு மையங்கள், தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு 3552 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று புள்ளி 66 லட்சம் ஆக இருந்தது. … Read more