வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Gold ring gift if you come to work! Jackpot to score for tailors!

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை … Read more

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அந்தவகையில் மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா,தடுப்பூசி பணிகள் எந்தவகையில் நடைபெற்று வருகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து வருகிறார்.தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.அப்போது அங்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி கீரனூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை லெம்பலக்குடியில் சுகாதரத்துறை அமைச்சர் … Read more

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ!

This ride is a conspiracy by the DMK to take revenge on us !! MLA supports SB Velumani!

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக … Read more

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

This is the district without corona! Nurses who risked her life trivially!

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்பொழுது வரை அதன் வீரியம் காணப்படுகிறது.முதல், இரண்டாம் என ஆரம்பித்து தற்பொழுது மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது மூன்றாம் அலையின்போது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக … Read more

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்!

DMK secretary comfortable! Confiscation of millions of unaccounted documents!

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்! இந்த காலகட்டத்தில் கடல்வாழ் அரியவகை உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .அதனை பாதுகாக்கும்படி அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதனை யாரும் பிடிக்க கூடாது என்றும் ,அவ்வாறு பிடித்தால் அது கடத்தப்படுவதற்கு சம்பந்தமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படும் எனவும் சட்டத்தின் மூலம் கூறிவருகின்றனர்.ஆனால் சிலர் அவர்கள் அதிகாரங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அரியவகை கடல்வாழ் உயிரினங்களை  கடத்தி வருகின்றனர். இந்த உயிரினங்கள் பல … Read more

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்!

The number of people affected by corona has crossed 3 crores! Rudrathanthavam of the third wave!

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்! கொரோனா தொற்றானது சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகமாக தான் காணப்படுகிறது.முதல் அலையின் போது அமெரிக்கா, பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.நமது இந்தியா சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்ததால் முதல் அலையின் போது பெருமளவு உயிர் சேதங்கள் நடைபெறவில்லை.அதன் தாக்கமும் குறைவாகவே காணப்பட்டது.அதேபோல முதல் அலை முடிந்த பிறகு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர். … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு!

Will former minister SB Velumani be arrested? Case registered in extreme excitement!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ்.பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் புகார் அளித்தார்.அதனை அடுத்து கோவை … Read more

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

Check for shop owners! Government's next move!

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடக்கும் நிலை வந்துவிட்டது.மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எதிர் வரும் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இந்த சூலில் முதல்,இரண்டாம் அலையை மக்கள் கடந்து வந்துவிட்டனர்.தற்போது புதிதாக மூன்றாவது அலை உருவாகுகிறது என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற … Read more

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா?

Beast Movie Next Update! Who is in the villain role?

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா? கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு முன்பு வெளிவந்த படம் தான் மாஸ்டர்.பல எதிர்பார்ப்புகளை கடந்து இப்படம் வெளிவந்ததால் மக்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தனர்.அந்த படத்திற்கு அதிகப்படியான வசூல் வேட்டையும் கொடுத்தது.மக்கள் மனதில் அடுத்த படியாக மாஸ்டர் என்ற பெயரில் இடம் பிடித்தார்.அதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் 1லுக் போஸ்டர் வெளிவந்த போதே மக்கள் அனைவரும் அதனை … Read more

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.தற்போது வரை அதன் தாக்கம் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என அதிகரித்து கொண்டே இருக்கிறது.மக்களும் அத்தொற்றிலிருந்து மீண்டுவருவதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.அதேபோல அரசாங்கமும் மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர்.இந்த தடுப்பூசி செலுத்துவதில் பல இடங்களில் தவறுகள் ஏற்பட்டு … Read more