காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!! காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் என்று பிரச்சாரம் ஒன்றில் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் முடிவுகள் வரும் … Read more

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!! தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இந்த மாதம் கடைசியில் அதாவது நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் … Read more

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்! நேற்று(நவம்பர்8) நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்8) புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 40 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் … Read more

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!! நம்முடைய செரிமான சக்தியை அதிகரித்து எளிமையாக செரிமானம் நடக்க கலந்து பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். இந்த இலந்தை பழத்தை செரிமானம் இயல்பாக நக்க எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்து பார்க்கலாம். இலந்தை பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலந்தை பழத்தை சாப்பிடும் பொழுது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படாது. இலந்தை பழத்தை நாம் … Read more

இதயத்தில் ஏற்படும் ரத்தகுழாய் அடைப்பு! இதை குணப்படுத்தும் இரண்டு மருத்துவ முறைகள் இதோ!!

இதயத்தில் ஏற்படும் ரத்தகுழாய் அடைப்பு! இதை குணப்படுத்தும் இரண்டு மருத்துவ முறைகள் இதோ!!

இதயத்தில் ஏற்படும் ரத்தகுழாய் அடைப்பு! இதை குணப்படுத்தும் இரண்டு மருத்துவ முறைகள் இதோ!! நம்முடைய இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய உதவும் இரண்டு வகையான மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். நம்முடைய இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக்கு காரணம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் தான். இந்த கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் கலந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. இந்த ரத்தக் குழாய் அடைப்பு என்பது … Read more

பேன் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! பூசணிக்காய் விதையை இப்படி பயன்படுத்துங்கள்!!

பேன் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! பூசணிக்காய் விதையை இப்படி பயன்படுத்துங்கள்!!

பேன் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! பூசணிக்காய் விதையை இப்படி பயன்படுத்துங்கள்!! நம் தலையில் குடியிருந்து கொண்டு நம் தலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் பேன் தொல்லையை ஒழிக்க பூசணிக்காய் விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் பூசணிக்காய் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த பூசணிக்காயை சாப்பிட்டு வந்தாலே உடலில் உள்ள பல நாய்கள் குணமடையும். மேலும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரித்து கொடுக்கும். மேலும் வயிற்றுப்புண்களை … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!! நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டி போட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய பத்து அணிகள் பங்கேற்று லீக் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சிறப்பு வந்தே பாரத் இரயில் நாளை இயக்கம்!! தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாளை(நவம்பர்9) சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் வரும் 12ம் தேதி தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். வெளியூரில் வேலை செய்பவர்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் வேலையில் அவர்கள் சிரமம் … Read more

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!! டீ கொடுக்காததால் மருத்துவர் கோபமடைந்து அறுவை சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திலிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மௌடா பகுதி உள்ளது. இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 8 பெண்களில் 4 பெண்களுக்கு கருத்தடை … Read more

தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!!

தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!!

தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!! நேற்று(நவம்பர்7) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. … Read more