அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!! நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான 8-8-8 என்ற விதிமுறை பற்றி. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இந்த விதிமுறையை பின்பற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். 8-8-8 என்ற விதிமுறை என்பது ஒன்றும் இல்ல. 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் பிடித்ததை செய்வது, 8 மணி நேரம் சீரானதூக்கம் என்பதே ஆகும். இந்த விதிமுறை நம்முடைய … Read more

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!! நாம் கண் திருஷ்டிக்காக படிகாரக் கற்களை பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் இந்த படிகாரக் கற்களில் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். கண்வலியை குறைக்க மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் பாத வெடிப்புகள் குணப்படுத்தும் மருந்தாகவும் படிகாரக் கற்களை பயன்படுத்தலாம். இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் தொண்டை புண்களை கூட … Read more

எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!!

எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!!

எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!! பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் தற்பொழுது இயக்கி வரும் திரைப்படம் ஒன்றுக்கு தலைப்பை மக்கள் தான் வைக்க வேண்டும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் சத்யராஜ் நடித்த என்னமா கண்ணு, இங்கிலிஷ்காரன், கோவை பிரதர்ஸ், மஹா நடிகன், நடிகர் பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின், சார்லிசாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களையும் காதல் கிறுக்கன், வியாபாரி, சண்டை போன்ற இன்னும் பல திரைப்படங்களை இயக்குநர் சக்தி … Read more

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!! முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் இனி அதிமுக கட்சியின் பெயரையோ அல்லது கொடியையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்பொழுது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சியின் கோடி, பெயர், சின்னம் எதையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பயன்படுத்துவதற்கு தடை … Read more

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!! நேற்றைய(நவம்பர்6) போட்டியில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸ் மைனதானத்திற்குள் தாமதமாக வந்ததற்காக நடுவர் அவுட் கொடுத்த நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது இது குறித்து அஞ்சலோ மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். I rest my case! Here you go you decide 😷😷 pic.twitter.com/AUT0FGffqV — Angelo Mathews (@Angelo69Mathews) November 7, 2023 நேற்று(நவம்பர்6) நடைபெற்ற … Read more

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!!

Kamal Haasan

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!! நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அதாவது நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில் அமைச்சரோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று பதில் அளித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது 68வலு பிறந்தநாளை இன்று(நவம்பர்7) கொண்டாடுகிறார். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு பதிவு செய்து விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தற்பொழுது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பெண்களுக்கான சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டது. … Read more

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!! 5 மாநிலங்களுக்கான தேர்தல் இம்மாதம் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று(நவம்பர்7) மிகவும் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. சத்தீஸ்கர், மிசோரம், இராஜஸ்தான், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் … Read more

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்! மழை மற்றும் பனிக்காலம் தொடங்கிய விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். சருமம் வறட்சி, ஈரப்பதம் குறைதல், கரடுமுரடான சருமம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய மூன்று எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை நாம் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை அதிகரித்து சருமத்தில் மென்மையான தன்மையையும் பின்னர் முகத்தை பொலிவையும் அதிகரிக்கலாம். … Read more