நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க !!

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க !!

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!! நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தொப்பையை குறைக்க இந்த பதிவில் ஒரு சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தொப்பை என்பது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அடிவயிற்றுப் பகுதியில் சேர்வதால் ஏற்படுகின்றது. இந்த தொப்பை பிரச்சனை இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். உடல் எடையை குறைப்பது மூலமாக குறிப்பாக தொப்பையை குறைப்பதன் மூலமாக பல பாதிப்புகள் இருந்து … Read more

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் புகழ்ந்துள்ளார். நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களின் முடிவில் … Read more

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் !!

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் !!

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்கள் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 … Read more

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!! இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி 241 ரன்கள் சேர்த்துள்ளது. இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் … Read more

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! மலையாளத் திரையுலகின் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து தொண்டை சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் மலையாளத் திரையுலகில் தொலைகாட்சித் தொடர்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் பணியாற்றி வந்தார். இதையடுத்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல … Read more

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! பிரமேம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இனி சினிமாவில் படங்கள் இயக்கப்போவது இல்லை என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். எனினும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நிதின் பாலி, நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவான நேரம் படத்தை இயக்கியதன் மூலமாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் … Read more

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு பிரபல தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் நான் யாருக்கும் எந்தவொரு பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை அளிக்கவில்லை என்று தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய … Read more

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள் மும்பை மாநகரில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இயங்கி வந்த டாக்சி சேவைகள் இனிமேல் இயங்காது என்று அறிவிப்புகள் வெளியானதை அடுத்து டாக்சி ஓட்டுநர்கள் அந்த டேக்சிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். டெல்லி நகரத்தை போலவே மும்பைக்கு மிகப்பெரிய தலைவலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இந்த காற்று மாசுபாடு குறைக்கும் முயற்சியில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி எடுத்து … Read more

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!! லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவை நவம்பர் 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து … Read more

சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு !!

சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு !!

சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு சென்னையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிக்காக நாளை(அக்டோபர்31) 53 இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள் என பெரும்பாலான மக்கள் இந்த புறநகர் மின்சார இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் … Read more