“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து
“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து இந்திய அணி சொதப்பல்கள் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரோடு பேசினேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போலதான் சென்ற … Read more