தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும். தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு நீண்ட காலமாக சமஸ்கிருத்மொழியில் நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதைப்போலவே, கோயிலின் ஆகம விதிப்படி குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் … Read more

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

பாரதிராஜா இயக்கிய ’ஒரு கைதியின் டைரி’ என்ற சூப்பர்ஹிட் கிரைம் திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் பாக்கியராஜ் திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே வெள்ளி விழா கொண்டாடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்னர் கடந்த 35 ஆண்டுகளாக பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்காத நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இன்று நடிகர் கமலஹாசனை பாரதிராஜா … Read more

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!! திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த சிராஜூநிஷா என்பவரின் தம்பியான முகமது ஜக்ரியா என்பவர், ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜக்ரியா தனது மனைவியை தவிர்த்துவிட்டு, வேறுறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து, தனது தம்பியை சில நாட்களாக காணவில்லை என்று சிராஜூநிஷாவும், ஜக்ரியாவின் மனைவியும் தனித்தனியாக … Read more

கொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்

கொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனோ வைரஸ் தாக்குதலால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனோ வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதி மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்

மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்

இந்திய பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான போது அதை 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்த்தார்கள் என்ற தகவல் உள்ளது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மோடியை அடுத்து ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் இது குறித்த படப்பிடிப்பு இன்றும் நாளையும் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் நடைபெறுகிறது இந்த ஆவணப்படத்தில் தண்ணீர் மற்றும் உணவை அவர்களே … Read more

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ? ப ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். பா ரஞ்சித் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார். இதில் கடைசியாக அவர் இயக்கிய காலா திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் … Read more

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு! ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் என்னென்ன புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் … Read more

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் மீனா நவநாகரீகமாக இருப்பதாகவும் அவரை தமிழ் பெண்ணாக ரஜினிகாந்த் மாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை என்று இன்டர்நெட்டில் கசிந்துள்ளது இதனை உறுதி செய்வது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலைகட்டி பக்கா தமிழ் பெண்ணாக … Read more

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன் ! – மோகன் ராஜாவின் பலே திட்டம் ! அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் வில்லியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை … Read more

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு ! சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதால் இதைக் கட்டுபடுத்த சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் பலமாக அடிவாங்கும் என சொல்லப்படுகிறது. சீனாவின் பொருட்களின் விலை வீழ்ச்சி, … Read more