புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு! 

புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு! 

புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு!  ஐடி ஊழியரின் ஆபாச படத்தை சித்தரித்து இணையத்தில் விட்டதாக போலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திடீரென தற்கொலை செய்துக்கொன்டுள்ளார். கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ஆதிரா வயது 26. இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும் கொத்தாநல்லுரை சேர்ந்த அருண் வித்யாதரன் வயது 32 என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அருணின் சில … Read more

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!!

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!!

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜேக்கி ஷெரூப், சான்டில்வுட் நடிகர் சிவராஜ் … Read more

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!! பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் 33வது வார்டில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் பொழுது குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மக்கள் பலரும் … Read more

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!!

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!!

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!! இன்று முதல் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இன்று முதல் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரிக்கும். இதையடுத்து மே 10ம் தேதிக்கு பிறகு வெயில் இன்னும் அதிகமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. மே மாதம் 4ம் தேதி அதாவது இன்று தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரம் மே 29ம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் உச்சக் கட்ட வெயிலை நாம் சந்திக்க போகிறோம். … Read more

வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா??

வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா??

வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா?? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் பவார் விலகியுள்ளதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் சரத் பவார் அவர்களின் வாரிசு தான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து அந்த கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத் பவார் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். இனிமேல் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். … Read more

RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!!

RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!!

RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கும், லக்னோ அணிக்கும் நடந்த போட்டியில் ஏற்பட்ட சண்டைக்கு லக்னோ அணியை சேர்ந்த வீரர் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மே 1ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! நாளை மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழா வைபவம் நடைபெற உள்ளதால் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், … Read more

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா – 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா!! 6 மணி நேர வீதிஉலாவிற்கு பின் திருத்தேர் தேரடி பகுதியில் நிலைநிறுத்தம்!! ஹர ஹர சங்கர விண் அதிரும் பக்தி கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலகலமாக நடைபெற்ற தேரோட்டம். உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா  23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான … Read more

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், 03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், … Read more

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த காதல் மனைவியான செவிலியர் பரணியை அவரது கணவர் சரத்குமார் கத்தியால் தலை கை உள்ளிட்ட இடங்கள் குத்தியதால் பரபரப்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பரணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.