சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்!

2 crore cash and 100 pounds of jewels Abes!

சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்! கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் மணி ராஜேஸ்வரி இவர் வயது 60. இந்த பெண்மணி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற இளம் பெண் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக அறிமுகமாகி மகள் போல பழகி நம்ப வைத்துள்ளார். அதை நம்பிய ராஜேஸ்வரி வர்ஷினி என்ற இளம் பெண்ணுடன் சேர்ந்து … Read more

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!!

FREE SHIPPING FROM TODAY!! Started in Nilgiri district!!

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!! நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க ஆணையிடப் பட்டது. நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ … Read more

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்!

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்!

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜய் ஆண்டனி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தனது படத்தை அப்படியே எடுத்து வைத்துள்ளதாக கடுப்பாகி உள்ளார். இயக்குநர் நவீன் அவர்களின் இயக்கத்தில், அம்மா ப்ரொடக்ஷன் டி.சிவா அவர்கள் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “அக்னிச் சிறகுகள்”. இப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகள் அப்சர காசன்னும் நடித்துள்ளார். இந்த படம் கமல்ஹாசன் அவர்களிடம் திரையிட்டு காட்டப்பட்டது. அதனைப் பார்த்த … Read more

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தழுதாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடலோர ஒழுங்கு மண்டலத்தின் கீழ் வரும் முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். சுற்றுலா தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அனுமதியில்லாத பகுதியில், அத்திட்டங்களை … Read more

மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!! 

Push and shove between wrestlers and policemen!!

மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!! இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ப்ரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி மடக்கும் வகையிலான கட்டில்களை கொண்டு வந்ததாக தெரிகிறது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இருதரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடுப்புகளையும் … Read more

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்.!! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!! கலைகட்டும் கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார். கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் தனது அடுத்தகட்ட பிரச்சாரத்தை நாளை தொடங்கவுள்ளார். நாளை இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி அவர்கள் நாளை மறுநாள் ரோடு ஷோ(Road Show) மூலம் மக்களிடம் … Read more

போக்சோவில் ஆசிரியை கைது!! பெற்றோர் புகார்!!

Teacher arrested in POCSO!! Parents complain!!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை என்ற ஊரை சேர்ந்தவர் தேவி (40) இவர் தற்போது துறையூரில் வசித்து வருகிறார். தேவி அவரது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார். மேலும் இவர் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் 10 வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படித்து வருகிறார். … Read more

8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இணையத்தள சேவை முடக்கம்!! 

Manipur, Governor action

8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இணையத்தள சேவை முடக்கம்!! மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர், இரு பிரிவினர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட மோதலில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இண்டர்நெட் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் 8 மாவட்டங்களில் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக சிறிய மாநிலம் மணிப்பூர் தான், இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்கள்தான் அதிகம் வசித்து … Read more

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!

பொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்! பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு இரயில் புறப்படவுள்ளது. பொள்ளாச்சி இரயில் நிலையத்தில் இருந்து கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், மதுரை, விழுப்புரம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ரயில் இயக்கப்படுகின்றது. சமீபத்தில் பொள்ளாச்சியில் இருந்து இராமேஸ்வரத்திற்கும் இரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சியில் இருந்து கோவாவிற்கு இரயில் இயக்கப்படவுள்ளது. கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று வருவதற்கென சிறப்பு … Read more

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!! உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் … Read more