சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

Computer training for prison inmates!! VIT University Presents!!

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!! வேலூர் மத்திய சிறை நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம் ஒன்றை வேலூர் மத்திய ஆண்கள் சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய ஆண்கள் சிறை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி மையத்தை ரிப்பன் … Read more

நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும்! உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும்! உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும். உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு. நாளை முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை உணவுத்துறை செயலர் அறிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் தற்போது சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு, ஆயில் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொருட்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் சில பொருட்கள் அதிகமாக வழங்கப்படுவது வழக்கம். இதற்கு மத்தியில் நாளை முதல் ரேஷன் கடைகளில் … Read more

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும். VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம். VAO என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள். லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. லியோ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் … Read more

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியும் இயக்குநர் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமடைந்து பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். இவர் முன்னதாக நட்புனா என்னானு தெரியுமா படத்தில் முக்கிய … Read more

பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை. போலிசாரிடம் சிக்கிய நபர். தடைசெய்யப்பட்ட குட்காவை பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். இவரிடம் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல் சொய்யப்பட்டுள்ளது. நாட்டில் குட்கா சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தடை உள்ளது. அதையும் மீறி சில இடங்களில் சில பேர் மறைமுகமாக குட்காவை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த குட்கா விற்பனை என்பது காலம்காலமாக மறைமுகமாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் … Read more

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நிறுவனருமான சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களுடைய இந்த அறிவிப்பு மகராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1991ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். கட்சியை உருவாக்கியதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மூன்று … Read more

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம். இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள். இவருடைய மகன் பாவலர் சிவன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்புச் செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் பாவலர் சிவன். இவர் ஓரிரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாவலர் சிவன் பல … Read more

ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு!

More than Rs.1000 electricity bill, electricity board new order!

ரூ.1000க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்! மின்சாரவாரியம் புதிய உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணங்கள், மின்வாரிய அலுவகங்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.இதில் மின் கட்டணம் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சாரவாரிய அலுவகங்கள் அல்லது ஆன்லைன் அல்லது வங்கி காசோலைகளில் அல்லது வரைவோலைகளில் செலுத்துவது நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதாவது இனிமேல் இருமாத … Read more

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

Financial Institution Fraud!! Youth suicide!!

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர்  சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார். இவர் IFS என்ற  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் … Read more