கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!! பத்தனம்திட்டா இராணி பெருநாடு பகுதியில் உலாவரும் புலியை பிடிக்க வனத்துறை கூண்டு அமைத்தது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா இராணி, பெருநாடு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து மாடுகளை புலிதாக்கி கொன்றதாக அப்பகுதிகள் தெரிவித்தனார். மேலும் பல இடங்களில் புலியை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அங்கு இருந்த கால்தடத்தை வைத்து புலியா என வனத்துறையிருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் கேமராகள் அமைத்தனர். இந்நிலையில் கேமராவில் … Read more

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!!

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!!!

பிரதமர் மோடி பேச தொடங்கும் பொழுது கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுகவினர்!! பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருவரும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாஜக திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூட்ட அரங்கில் குவிந்திருந்தனர். இரு கட்சி நேரம் மாறி மாறி கோசம் எழுப்பி வந்த நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசி முடித்த பிறகு பிரதமர் மோடி பேச தொடங்குவார் என அறிவிக்கப்பட்ட போது கூட்டத்தில் இருந்த … Read more

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்த ஓபி எஸ் மற்றும் ஈபி எஸ்-க்கு ஏமாற்றம்!!

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்த ஓபி எஸ் மற்றும் ஈபி எஸ்-க்கு ஏமாற்றம்!!

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் புறப்படும் முன் பிரதமர் மோடி ஓபி எஸ்-ஐ தோளில் தட்டியும் ஈபி எஸ்- க்கு வணக்கம் மட்டும் வைத்தும் தனித்தனியாக சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார். பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமரை தமிழக ஆளுநர் , முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். சென்னை … Read more

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!!

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!!

மோடி கூட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டால் திணறிய கட்சி தொண்டர்கள்!! பல்லாவரத்தில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜக திமுக ஓனர் ஆயிரம் கணக்கில் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் கூட்டத்தில் செல்போன் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில். பேனா தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் தடுத்து பேனா மற்றும் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தண்ணீர் கொண்டு போக … Read more

சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!

சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!

திருச்சூரில் சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு. யானை மீது அமர்ந்திருந்த இரண்டாம் பாகன்.  ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர். கேரளா மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீகிருஷ்ணாபுரம் விஜய் என்ற யானை கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் மன்னுத்தி-வடக்காஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிக்கோடு என்ற இடத்தில் சாலையில் நடந்து யானையை அழைத்து சென்றனர். அப்பொழுது ஒரு பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தார். நடந்து சென்ற யானை, சாலையோரம் நின்றிருந்த லாரியை யானை திடீரென முட்டியது இதில் யானையின் தந்தம் … Read more

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! 

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! 

பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த டாஸ்மாக் மதுபான கடை பாருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சிதுறையினர். மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலைய பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தபோது டாஸ்மாக் கடை அருகில் அதிக அளவில் குப்பைகள் … Read more

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!! நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாவின் விரல்களை துண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம் … Read more

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!! 4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார். அனைத்திந்தியா நிறுவனத்தில் ஆறு மாதக் கால ‘மாற்று மருத்துவத்தை’ படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த … Read more

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு! 2022 ம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61.9 லட்சமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 61.09 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை வந்துள்ளனர். … Read more

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?

ஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்? பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றது முதல் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழ் மொழி 2000 ஆண்டுகள் பழமையானது என ஐநா சபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோதி உலகின் மிகத் தொன்மையான மொழி இந்தியாவில் இருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் என பல்வேறு கூட்டங்களில் பிரதமர் … Read more