காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் திறமையாக செயல்பட்டதற்கான தரவரிசையில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் அமைப்பு சார்பில் (டாடா நிறுவனத்தின் துணை நிறுவனம்) கடந்த 2019-ம் ஆண்டுமுதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ என்ற பெயரில் ஒரு … Read more

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 12 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம். 2012 ஆம் ஆண்டு ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை, வாழ்வியல் திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை என எட்டு பிரிவுகளின் கீழ் தமிழகம் முழுவதும் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டோம். வாரத்தில் மூன்று அரை … Read more

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு 

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு 

மெட்ரோவில் இளம்பெண் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம்! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள். டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் கைகுட்டை அளவிலான உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருத்தியும் விமர்சனமும் இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் … Read more

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம் சென்னை கோவையை தொடர்ந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்கிட முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப் படுத்தி உள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும் , ரயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையை மின்மயமாக்கம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த புள்ளியில் வழிகாட்டுதல் … Read more

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் 

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் - முதல்வர் ஸ்டாலின் 

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் முதல்வர் முக ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல , சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆட்சியின் சாதனைகளை சொன்னால் நேரம் போதாது. இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொன்னேன். கொளத்தூர் தொகுதி வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டு அண்ணா , கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது … Read more

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; மூன்று காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர் தனி பிரிவு காவலர்கள் என மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி … Read more

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! 

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! 

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட்வந்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காயத்திலிருந்து குணமடைந்து வரும் பண்ட் தீடீரென்று டெல்லி மைதானத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார் விபத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி-குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்தார். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பண்ட், அதிர்ஷ்டவசமாக … Read more

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம். கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் … Read more

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை பிரதமர் மோடி 8ந் தேதி சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வேகம்பாட்டு விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பகல் 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். … Read more

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் - பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு சூரியனைப் பார்த்தால் தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறக்கப் போவது பேனா மூடி அல்ல. மூடிய திட்டங்களை எல்லாம் திறந்து வைக்கக்கூடிய பேனா என திருவண்ணாமலையில்  நடந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய் பேசியுள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70 பிறந்தநாள் பொதுக்கூட்டம் … Read more