திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! 

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! 

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!  திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-இன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன … Read more

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!  ஈரோட்டில் நடைபெறும் தேர்தலுக்காக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பணத்தை வாரி இறைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு, வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் குறுக்கு வழியில் தேர்தலை சந்திக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை … Read more

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!  போன் மூலம் கஞ்சா பிசினஸ் செய்த வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னையில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் … Read more

சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! 

சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! 

சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு!  கிறிஸ்தவர்களின் தவக்காலமான 40 நாட்கள் சாம்பல் புதன் உடன் இன்று தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அவர் 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களை இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறிக்கும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக … Read more

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Free Free.. Happy news for ration card holders!

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வரும் நிலையில் பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். எனவே தற்பொழுது ஹோலி பண்டிகை வருவதையொட்டி அதற்கு முன்னதாகவே இரண்டாவது முறையாக இலவச ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் NFSA மாதம் இருபதாம் தேதி முதல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த இலவச … Read more

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!!

Happy news for farmers!! Crazy plan with huge profit!!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் நெல் பயிர்கள் சேதம் அடையாத வண்ணம் சேமிப்பு கிடங்குகள் கட்டப் போவதாக கூறிவரும் நிலையில் தற்பொழுது அடுத்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் ராமநாதபுரம் விற்பனை குழு கட்டுப்பாட்டின் கீழும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. … Read more

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!

Don't forget... It is now mandatory in Tirupati temple!!

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!! திருப்பதியில் உள்ள விதிகளை மீறி அங்குள்ள இடைத்தரகர்கள் பல விதங்களில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உதவுவதாக புகார்கள் வந்த நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்த போதிலும் அது எதுவும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. எவ்வளவு புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இடைத்தரகர்கள் நடுவில் நுழைந்து வரும் பக்தர்களை நேரடியாக சந்தித்து விடுகின்றனர் அது மட்டும் இன்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நெருங்கி … Read more

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல்

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் 106 பேர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருககின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்க்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது … Read more

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை!

The price of gold, which was low yesterday, rose sharply today! Housewives in shock!

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை! ரூ.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 5 ரூபாய், சவரனுக்கு ரூ.40 குறைந்தது.  இந்நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் உள்ளது.  ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரிய அளவில் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் … Read more

மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் முற்றிலும் சேதம்

மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் முற்றிலும் சேதம்

மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் முற்றிலும் சேதம் மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு, குறைந்தது 12 தீயணைப்பு … Read more