ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! 

ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! 

ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி அனாதை ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஹனீதீன் என்பவர் தனது உறவினரான ஜாபருல்லா என்பவரை அங்கு சேர்த்த நிலையில் அவர் மாயமானதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் … Read more

ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு!

Teachers can't get away with this anymore! The order issued by the Director of Elementary Education!

ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு! தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்த விவரங்களை அனுப்ப வேண்டும். அந்த வகையில் நீண்ட கால விடுப்பில் உள்ளாவார்கள், … Read more

தங்கம் விலை அதிரடியாக ரூ.240 சரிவு!!

The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?

தங்கம் விலை அதிரடியாக ரூ.240 சரிவு!! கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.  இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,250க்கு … Read more

 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை!

 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை!

 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை! ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். திரௌபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் … Read more

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் … Read more

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் 

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் 

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர்!  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் மற்றும் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து … Read more

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

District education department announced! School holidays here for 2nd day!

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை! புதுக்கோட்ட மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்த நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுக்கு தொட்டியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து திரும்பிய மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் அப்போது ஆழம் தெரியாமல் நான்கு மாணவிகள் ஆற்றுக்குள் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு … Read more

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்!  மது போதையில் இருந்து இளைஞர் சிகரெட்டை பற்ற வைத்ததால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பரபரப்பூட்டும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மஜீத் தெருவை சேர்ந்தவர் முபாரக். இவர் நேற்று இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் மதுவை கையில் வைத்துக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவரது உடலில் … Read more

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

Attention students writing NMMS exam! Hall Ticket Release Today!

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு! தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் தான் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவி தொகையை … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!

Information published by Tamil Nadu Transport Corporation! They are directly appointed!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்! தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றது.தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்கள், கும்பகோணம் லிமிடெட்டில் 122 ஓட்டுனர் பணியிடங்களை அலுவலகம்  மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்ப … Read more