இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Online booking starts today at 11 am! Announcement released by Tirupati Devasthanam!

இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் … Read more

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!   பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை விடுத்து பசுக்களை அணைக்கும் நாளாக கொண்டாடுங்கள் எனக்கு கோரிக்கை விடுத்த விலங்குகள் நல வாரியம் அதை திரும்ப பெற்றுள்ளது. வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினமாக பல்வேறு நாடுகளிலும் இளஞ்ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர். காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே  இருக்கும் நிலையில், … Read more

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி - ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!  இளைய தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்குனர் சங்கர் இயக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஆர்.சி.15 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அடுத்து … Read more

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!  மதுவில் விஷ மாத்திரையை கலந்து போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வயது 38. இவரது … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!  ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டது.  அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை … Read more

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்!  தோழியின் கணவனை திருடி கல்யாணம் செய்து கொண்டதாக பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி ட்ரோல் செய்யப்பட்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது பிசினஸ் பார்ட்னரும் நீண்ட கால நண்பருமான சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது!

Important announcement issued by Southern Railway! Attention passengers trains will not operate here on these dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பயணிகளின் கவனத்திற்கு இந்த தேதிகளில் இங்கு ரயில்கள் இயங்காது! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருமங்கலம் உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு … Read more

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்!  மயானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உள்ளடக்கிய  பகுதிகளில், … Read more

ஏகே 62 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது! பிரேக்கே இருக்கக் கூடாது அஜித் போட்ட கண்டிஷன்!

Shooting of AK62 starts next month! Ajith put the condition that there should be no brakes!

ஏகே 62 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது! பிரேக்கே இருக்கக் கூடாது அஜித் போட்ட கண்டிஷன்! கடந்த ஜனவரி 11ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியானதால் இந்த இரண்டு படத்திற்கும் போட்டிகள் இருந்தது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அவருடைய 62வது படம் … Read more

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Udayanidhi Stalin gave interesting information about welfare fund! Fans who were moved by the speech!

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு ஆதவன் படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் நான்கு படங்களை தயாரித்த பிறகு தான் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து … Read more