அமைச்சர் பிடிஆர் குறித்து பரப்பப்படும் வதந்தி குறித்து அவரே அளித்த பேட்டி

Palanivel Thiagarajan

அமைச்சர் பிடிஆர் குறித்து பரப்பப்படும் வதந்தி குறித்து அவரே அளித்த பேட்டி தமிழகத்தில் கடுமையான நிதிச்சுமை இருந்து வரும் நிலையில், ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நிலுவை தொகையை விடுவிக்க முதலமைச்சருக்கு மனமிருந்தாலும், அமைச்சர் பிடிஆர் தான் விடுக்க மறுக்கிறார் என வதந்தி இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருத்தம் தெரிவித்தார். மாநில உரிமைகள் குறித்து குஜராத் முதல்வராக இருந்த பொழுது மோடி பேசியதை விட 50% குறைவாக தான் நாங்கள் பேசி வருகிறோம் … Read more

புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல்

Budget 2023-24

புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல் புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது வருமான வரித்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை கவர்ச்சிகரமாக இருப்பதாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமல், பட்டய கணக்காளரின் ( CA) உதவி இல்லாமல் எளிமையாக வரியை செலுத்த முடியும் … Read more

மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம்

மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம்

மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம் மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்க்கண்ட பகுதிகளில் கூறியுள்ளவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 1) அண்ணாநகர், வைகை வடகரை சாலை, PT.R பாலம் வழியாக தெப்பகுளம் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது 2) தெப்ப திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் பக்கதர்களின் வசதிக்காக தெப்பகுளம் 16 – கால் மண்டபம் அருகே பேருந்துகள் … Read more

ஆதம்பாக்கத்தில் வீட்டின் முகப்பில் 16 அடி உயர பேனா வைத்த திமுக பிரமுகர்! வைரலாகும் வீடியோ

A DMK official put a 16 feet high pen on the front of the house in Adambakkam! A viral video

ஆதம்பாக்கத்தில் வீட்டின் முகப்பில் 16 அடி உயர பேனா வைத்த திமுக பிரமுகர்! வைரலாகும் வீடியோ சென்னை மெரினா கடல் பகுதியில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பல சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆதம்பாக்கம் 165வது வார்டு திமுக பிரமுகர் லியோ பிரபாகரன் தன்னுடைய புதிய வீட்டின் முகப்பில் ரூ. 3 லட்சம் செலவில் 16 அடி உயரத்தில் பைபர் … Read more

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்! 

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்! 

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!  கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவை வழக்கம் போல இயங்கும். தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3:30 மணியில் இருந்து 4:30 மணிக்குள் இலங்கை திரிகோணமலைக்கு அருகே மட்டக்களப்பு பகுதியில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில்   தமிழகத்தின் … Read more

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மெதிப்பாளையம் கிராமம் அருகே முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் மற்றும் அகிலா. இவர்களது மகன் மனோஜ் குமார் வயது 14. தலையாரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையே மனோஜ் குமார் பள்ளிக்கு செல்லாமல் இடையில் கண்டபடி ஊர் சுற்றி வந்துள்ளான். இதனால் அவரது தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள … Read more

அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!!

அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!!

அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!! சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி மணலை திருடியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாநகராட்சி 47 வது கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதற்காக … Read more

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!  சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீரென தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். … Read more

சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!! ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் இன்று காலை எருதாட்ட விழா நடைபெற திட்டமிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருதாட்ட விழாவில், மாணவர் உட்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதனை காரணம் காட்டியும் கரகாட்ட விழா நடத்த வேண்டுமென்றால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவுக்கு … Read more