பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!

Mahesh's warning in love to schools!! Students should not be used for this.. Violation will be severe!!

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து … Read more

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!  ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்!

Action order issued by the High Court! This must be observed in temples in Tamil Nadu!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வழக்கமாக அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.அதனை தொடரந்து 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். அப்பொழுது … Read more

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!  

The Tamil Nadu Information Commission is the worst functioning in India - BAMA Chief Anbumani Ramadoss!!

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!! தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பலர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்பொழுது அதற்கு இணையாக ஆட்களை நியமிக்காமல் குறைந்தபட்ச ஊழியர்கள் நியமித்தல் என்பது போதுமானதல்ல எனவும், தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாமக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் … Read more

தளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

This is the villain in Thalapathy 67! Official announcement released by the film crew!

தளபதி 67 ல் வில்லன் இவர்தான்! படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு தான்  மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களை இயக்கினார்.இந்த படங்கள் இரண்டுமே ஹிட் கொடுத்தது.தற்பொழுது தளபதி 67 படத்தை இயக்கி வருகின்றார்.மேலும் இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார்.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணி மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளனர் … Read more

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!  மகளிர்க்கான முத்தரப்பு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி  தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் தகுதி பெற்றன. இந்நிலையில் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!

This number is enough to activate UPI account! Happy news for users!

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பஞ்சாப் நேஷனல் பேங்க் என்பது பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது.முன்பாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன் அதற்குரிய செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை.மேலும் இந்த திட்டம் டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது. இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய … Read more

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!!

Appreciation certificate for wine shop employees.. BJP condemns collector's abuse!!

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!! கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றதை யொட்டி பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதில் முதலாவதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப உரையை வாசித்ததன் காரணமாக அவரை விமர்சனம் செய்ததையொட்டி தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதனைத் … Read more

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Information released by Minister of Electricity Senthil Balaji! This is the final power connection to link Aadhaar number!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து மின் கட்டணம் உயர்வு மக்களிடையே பெரும் சிரமம் அடைந்து வருகின்றது.அதனைதொடர்ந்து அரசு வழங்கும் மின்சார மானியத்தை தொடரந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்காக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை … Read more

தீபிகா படுகோன் – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்

தீபிகா படுகோன் - ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்

தீபிகா படுகோன் – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்  பதான் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், ஆகியோர் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டனர். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்து தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தி திரைப்படம் தான் பதான். இந்த படத்தின் ஒரு பாடலில் தீபிகாவின் உடை இந்துக்களின் மனதை … Read more