அதீத குளிரால் மாரடைப்பா? குடியரசுதின விழா ஒத்திகைக்கு சென்ற மாணவி பலி..!

அதீத குளிரால் மாரடைப்பா? குடியரசுதின விழா ஒத்திகைக்கு சென்ற மாணவி பலி..!

குடியரசு தின ஒத்திகையின் போது 11ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரஒ சேர்ந்தவர் விருந்தா திரிபாதி. இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளியில் குடியரசு தின விழா ஒத்திகை இருந்ததுள்ளது. அதற்கு சென்ற மாணவி குடியரசுதின ஒத்திகையில் ஈடுப்படுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த … Read more

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு! அடுத்த மாதம் நடைபெறும் என தேதி வெளியீடு!

Teacher Eligibility Test Second Paper Computerized Test! The date will be published next month!

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு! அடுத்த மாதம் நடைபெறும் என தேதி வெளியீடு! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண் 01/2022 மற்றும் நாள் 07.03.2022 என்பதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டிற்கான கணினி வழித் தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் அந்த தேர்வானது அடுத்த … Read more

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! 

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! 

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! டெல்லியில் தரையிறங்கிய விமானம் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பயணி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் துபாய் ஏர்போர்ட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அன்று இரவு 9:45க்கு தரை இறங்கியது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலம் நாகவுரை … Read more

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி! நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் 3-0 என்ற தொடர் வெற்றி கணக்கில் இந்திய அணி … Read more

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்!  தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் மட்டத்துக்கும் பெரும் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடுத்த வழக்குகள் மீதான … Read more

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

Traffic Department in Coimbatore!! Drivers beware!

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்! தமிழ்நாடு சாலை விபத்துக்கள்அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலவிதமான சாலை கட்டுப்பாட்டு விதிகள் புதிதாக அறிமுகப்படுத்திய போக்குவரத்து துறையினர். ஆனால் நமது மக்களே அதை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ராங் சைடு வருவது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றி வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் விபத்துகளும் … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!

Tragedy happened to a fan trying to take a selfie!! The actor grabbed the phone and threw it!

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்! பாலிவுட் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது குடும்பத்தோடு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிவோம். அவ்வப்போது தன் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் இடம் ரன்பீர் கபூர் வேண்டுகோள் வைத்துள்ளார். அதனால் அவரது குழந்தையின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. … Read more

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்!  சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை வாசஸ்தலமான இங்கு மதியம் 12 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டுள்ளது.  இதையடுத்து 2 முதல் 3  வினாடிகள் நில அதிர்வை ஏற்காடு மற்றும் அதன் … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மின் வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியது.இதனை அடுத்து, கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் மின் வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. முதலில் இது குறித்து ஆர்வம் காட்டாத பொதுமக்கள் அதனை தொடர்ந்து மின் வாரியத்தின் விளக்கத்தை அடுத்து பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more