மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை!

Action order issued by the High Court to the electricity board employees! Prohibition to do this!

மின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.இல்லையெனில் ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். மேலும் இம்மாதம் மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது … Read more

சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்! 

சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்! 

சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்! மாமனிதன் படத்தில் நடித்ததற்காக காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் ஜோக்கர் படத்தின் மூலம் புகழ்பெற்ற குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து சென்ற மே மாதம் திரைக்கு வந்த படம் தான் மாமனிதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்பட விழா … Read more

முதல்வரின் அதிரடி உத்தரவு.. அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்!! இது எதுவும் இங்கு செல்லுபடி ஆகாது!

Chief Minister's action order.. The governor left the House!! None of this applies here!

முதல்வரின் அதிரடி உத்தரவு.. அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்!! இது எதுவும் இங்கு செல்லுபடி ஆகாது! இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது ஆளுநரின் போக்கை முதல்வர் விமர்சித்ததால் திடீரென்று கூட்டத்திலிருந்து ஆளுநர் வெளியேறியது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஓ பன்னீர் செல்வத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்ததை கண்டித்து ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து ஆளுநர் பேசத் தொடங்கியதும், ஆளும் கட்சியின் … Read more

சித்தா மருத்துவர் ஷர்மிகா 15 நாட்களில் நேரில் ஆஜராக வேண்டும்! இந்திய மருத்துவமனை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!

Siddha Doctor Sharmika to appear in person in 15 days! The order issued by the Hospital Commission of India!

சித்தா மருத்துவர் ஷர்மிகா 15 நாட்களில் நேரில் ஆஜராக வேண்டும்! இந்திய மருத்துவமனை ஆணையம் வெளியிட்ட உத்தரவு! இந்திய மருத்துவமனை ஆணையம் சித்தா மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது நல்லவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும் என சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் மருத்துவ ஆலோசனை வழங்கி வந்தார்.இந்நிலையில் தவறான தகவலை கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மேலும் இவர் யூடியூப்பில் நல்ல மனது உள்ளவர்களுக்கு தான் குழந்தை … Read more

முதல்வரின் செயல் மரபை மீறியது.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

முதல்வரின் செயல் மரபை மீறியது.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. 40 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசிக்க அதனை சபநாயகர் அப்பாவு மொழிப்பெயர்த்தார். இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் இருந்த தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு!

Important information released by the District Collector! The number of players participating in Jallikattu is released!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு! மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் … Read more

ஆளுநரை அவமானப்படுத்துவது ஜனநாயக மரபா? வானதி சீனிவாசன் காட்டம்..!

ஆளுநரை அவமானப்படுத்துவது ஜனநாயக மரபா? வானதி சீனிவாசன் காட்டம்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 42 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசித்ததும் அதனை சபாநாயகர் மொழிபெயர்த்தார். ஆளுநர் உரையில் திராவிட மாடல் , மதநல்லிணக்கம், பெரியார் உள்ளிட்ட்ட சில வார்த்தைகள் இடம் பெறாதநிலையில், சபாநாயகரின் மொழிப்பெயர்ப்பில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், அரசு தயாரித்த அறிக்கையை புறக்கணித்தாக முதல்வர் ஆளுநர் மீது குற்றம் சாட்டியதோடு அறிக்கையில் கொடுக்கபடாதவற்றை பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் … Read more

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வாரிசு படம் 11ஆம் தேதி வெளியாகாது!! தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! உலகமெங்கும் வருகின்ற ஜனவரி 11-ம் தேதி வரவிருந்த வாரிசு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் இரண்டும் ஒரே நாளில் திரைக்கு வரவிருந்தால் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில் தற்போது விஜய் நடித்த வாரிசு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் உலகமெங்கிலும் 11-ம் தேதி … Read more

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் … Read more

வேலை கிடைக்காத விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி 

வேலை கிடைக்காத விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி 

வேலை கிடைக்காத விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி … Read more