ஒப்பந்த செவிலியர்கள் இதனை செய்தால் பணி நிரந்தரதிற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

If contract nurses do this, there is a chance of permanent employment! Information released by Minister Ma Subramanian!

ஒப்பந்த செவிலியர்கள் இதனை  செய்தால் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது அதனால் அவர்களுக்கு முறையான சிகிச்சை குறித்த நேரத்தில் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்த பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மேலும் ஒப்பந்த செவிலியர்களின் … Read more

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் முதற்கட்டமாக 76 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனத்தில் நிறைய  … Read more

தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றசாட்டு 

Edappadi gave a check to the OPS who tried to go to the AIADMK head office

தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றசாட்டு தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,” அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு திமுகவினர் சென்றுவிட்டார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. … Read more

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்கள் பெயர்கள் இல்லை – மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல் 

Dr Ramadoss

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்கள் பெயர்கள் இல்லை – மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த … Read more

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு! பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ள பொருட்களின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். 2.19  கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருப்பதால் இன்று முதல் டோக்கன் விநியோகம் நடைபெற்றுக் … Read more

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

When a person dies, their body is composted! The government took action!

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு! அமெரிக்க மாகாணங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அண்மையில் மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.அதன் அடிப்படையில் ஒரு நபர் இறந்த பிறகு தன உடலை மண்ணாக மாற்றி கொள்ளலாம் என பதிவு செய்திருந்தால் அவர் இறந்ததுக்கு பிறகு அவரின் உடலை எரிப்பது அல்லது அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக சுற்றுச் சூழல் நன்மை பயக்கும் … Read more

‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகளுக்கு கேட் போட்ட தணிக்கை குழு !

'துணிவு' படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகளுக்கு கேட் போட்ட தணிக்கை குழு !

இந்த ஆண்டு தொடக்கமே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்ளவிருக்கிறது, இது ரசிகர்களிடையே பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிசில் பெரிய சலசலப்பை ஏற்படுத்த போகிறது. இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் தணிக்கை குழுவிற்கு சென்ற நிலையில் தற்போது படத்தில் சில வசனங்கள் கேட் செய்யப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் இருக்கிறது. அதன்படி … Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Dead

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவருடைய மகன் கணபதி. 30 வயதாகும் இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி … Read more

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

They are no longer allowed to wear jeans and t-shirts to work! Action order issued by the government!

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு களபப்பணித்து செல்பவருக்கு பொருந்தாது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் … Read more

BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை!

BREAKING: The issue of the death of Ms. Prohibited to start live class again in the school!

BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த சம்பவம் கலவரமாக வெடித்தது.அப்போது அந்த பள்ளியானது சூறையாடபட்டது,மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது.அதனையடுத்து பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தபட்டது.பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என  பள்ளி நிர்வாக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் … Read more