தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்... சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் … Read more

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!     ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள் வரும்.அதன்படி இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.அமாவாசை என்பது முன்னோர்களுக்கான படைக்கப்பட்ட நாள்களாகும். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதம் நிறைந்த நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து … Read more

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!   பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங்களியும், கம்பங்கூழும் தான். அவை மட்டும் தானா? கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி, கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் … Read more

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?.. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை … Read more

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!! தனது பிறந்த நாளையொட்டி வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.ஆனால் இதுதான் அரசியல் ரீதியாக விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கும் சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் முழுமையாக அரசியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை அவருடைய மனைவியான பிரேமலதா ஏற்பார் என்றும்,கட்சி தலைமை பொறுப்பு குறித்து அடுத்த முடிவுகளை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், திருச்சி,சேலம் பெரம்பலூர், அரியலூர்,தஞ்சை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சற்று முன் வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் இடி … Read more

ஆசைப்பட்டது மோசமாகிவிட்டது! ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி!  

Desire has become worse! Fraud in online order!

ஆசைப்பட்டது மோசமாகிவிட்டது! ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி! கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள நெடுங்கண்டத்தை  சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணன். இவர் தனது கணவருக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி ஆன்லைன் வழியாக ரூ 16,999 விலை மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா  கிருஷ்ணனின் பெயரில் அவரது வீட்டிற்கு ஒரு கொரியர் வந்தது.அந்த கொரியர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போன் என நினைத்து அதனை அவர் வங்கிக் … Read more

தனியார் மதுபான கூடத்தை அப்புறப்படுத்த கோரிய தீர்மானம்! கவுன்சிலர்கள் கோரிக்கை!

தனியார் மதுபான கூடத்தை அப்புறப்படுத்த கோரிய தீர்மானம்! கவுன்சிலர்கள் கோரிக்கை! தேனி மாவட்டம் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் இயங்கி வருகின்றது. பெரியகுளத்தின் பிரதான சாலையாக உள்ள இச்சாலையில், மகாத்மா காந்தி சிலை, கிறிஸ்தவ வழிபாட்டு தலம்,பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து நிறுத்தங்கள் உள்ளன. இச்சாலை வழியாக  தினமும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதசாரிகளாகவும், வாகன ஓட்டிகளாகவும், சென்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இப்பகுதிகளில் அதிகம் சென்று வருகின்றனர். இந்நிலையில் … Read more

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு 

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு 

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை பார்த்து தான் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனஙக்ளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் … Read more

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?

The youth who wanted to fly in the sky mayam! A conspiracy of fate?

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா? கன்னியாகுமாரி மாவட்டம் களியங்காடு கீழ பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் பாண்டி(33). அவருடைய மனைவி மஞ்சுளா(23). பாண்டி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவருகிறது .அதற்காக விசா பெறுவது சம்பந்தமாக இவர் கடந்த 19 ம் தேதி திருச்சி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு திருச்சி  சென்றுள்ளார். இந்நிலையில் 5 நாட்களுக்கு மேலாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. பாண்டி குடும்பத்தினரையும்  தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து அவரது … Read more