இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!! சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியில்,பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டன. அதாவது வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் புகுந்த மூன்று முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 32 கிலோ எடை உள்ள தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் … Read more

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட் கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக … Read more

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட் அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் … Read more

“செல்லத்தோட நடிச்சு… we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்!

“செல்லத்தோட நடிச்சு... we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்!

“செல்லத்தோட நடிச்சு… we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்! வாரிசு படத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் … Read more

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இயற்கை எய்தியுள்ள செய்தி தமிழர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது. 1980 மற்றும் 1990 களில் பல வீடுகளில் செய்தி தொடர்பு சாதனமாக இருந்தது ரேடியோதான். அதிலும் குறிப்பாக பலரும் காலையில் செய்தி கேட்பது அந்த பல நாள் கேட்டுப் பழகிய குரலுக்காகதான். “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி” என்ற குரலோடு ஆரம்பிக்கும் அந்த செய்தி அறிவிப்பு … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி நியுசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து … Read more

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.   ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா என்கின்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திர மேக்வல். இவருடைய வயது 9.இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்த மாணவர். இவர் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வந்திருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மாணவனுக்கு வகுப்பில் தண்ணீர் தாகம் எடுத்ததாக கூறப்படுகிறது. தானும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று தாகத்துடன் நின்றிருந்தார். பின்னர் அப்பள்ளியில் … Read more

எச்சரிக்கை: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவரா! இதை ஒரு முறை குடுத்துவிட்டால் உங்கள் ஜாதகமே அவங்க கையில்!

Warning: Facebook and Instagram users! If you do this once, your horoscope is in their hands!

எச்சரிக்கை: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவரா! இதை ஒரு முறை குடுத்துவிட்டால் உங்கள் ஜாதகமே அவங்க கையில்! கிராஸ் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் ஆவார். தற்பொழுது இவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். ஐ போன் உபயோகம் செய்பவர்களை எச்சரித்து தான் கூறியுள்ளார். ஐ போனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உபயோகம் செய்யும் பொழுது அதனுடைய சொந்த பிரவுசரை உபயோகம் செய்யாமல் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்குள்ள பிரவுசர் மூலம் மக்கள் உபயோகம் செய்யும் … Read more

கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்!

In addition, one person has monkeypox! The government has increased bed facilities!

கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்! இந்தியாவை தவிர்த்து இதர நாடுகளில் இந்த குரங்கம்மை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் தற்போது தான் படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 22 வயதான ஆப்பிரிக்க பெண்மணி நைஜீரியாவிற்கு சென்று டெல்லி வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில் அவருக்கு குரங்கமை உள்ளது உறுதியானது. தற்பொழுது அவர் எல் என் ஜே பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் மட்டும் … Read more

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு!

Information released by the Union Government! Low inflation!

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு! பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயரும் போது , அந்த நாட்டு  நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அல்லது சந்தை மதிப்பு உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். கடந்த சில மாதங்களாக பணவீக்கமால் கடுமையான நெருக்கடியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை … Read more